தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

போலி வீசாவில் பெல்ஜியம் செல்ல முற்பட்ட பங்களாதேஸ் பிரஜை இலங்கையில் கைது

விமலின் மனைவியை பார்வையிட்ட மகிந்த ராஜபக்ச

600 காவற்துறை அதிகாரிகளின் கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லை - கருணா

மட்டக்களப்பிற்கு நிதியமைச்சர் விஜயம் (படங்கள் இணைப்பு)

லண்டன் வரும் மைத்திரி யாரை அழைத்து வந்தாலும் கைதுசெய்யப்படலாம் !

2 லட்சம் சிங்கள ராணுவம் ஐ.நாவின் இணையும்: படையை குறைக்கும் நோக்கம் இல்லை !

இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்படுகிறோம்: யாழில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவின் முதலீடுகளுக்காக இலங்கையின் கதவுகள் திறந்தே உள்ளன: மங்கள சமரவீர

அவுஸ்திரேலிய ஆட்கடத்தல் சூத்திரதாரி ஹெந்தவித்தாரன என கண்டுபிடிப்பு !

2010ல் ஆபிரிக்காவில் பயிற்ச்சி முகாம் நடத்திய புலிகள் !

தமிழ் வர்த்தகர் கொள்வனவு செய்த விமானம் சஜின் வாஸுக்கு சொந்தமானது எப்படி !

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட உள்ளார் பிரசாந்த?

அரசுடனான தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும்: வடக்கு முதலமைச்சர்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறிய 43 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!



மகேஷ்வரி நிதியத்தை முற்றுகையிட்ட பாரவூர்தி உரிமையாளர்கள்

அமெரிக்காவின் அகதிகள், மற்றும் குடிவரவு துறை அதிகாரி சூசன் ஹெய்லி குழுவினர் யாழ். விஜயம்!



கோத்தபாயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணை

சுதந்திரக் கட்சி இணங்க மறுத்தால் நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்படும்!- பிரதமர்



கிழக்கு மாகாண சபையில் முதன் முதலாக அமைச்சு பதவிகளை கூட்டமைப்பு பொறுப்பேற்கின்றது: யோகேஸ்வரன்

தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இல்லை: புலனாய்வுத்துறை

யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது- யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்

கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு இணைவது மு.காங்கிரஸூடனா அல்லது ஐ.ம.சு.முன்னணியுடனா?

கனேடிய தமிழ் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு!

சாவகச்சேரியில் பாரியளவில் வெடிபொருட்கள் மீட்பு

மகிந்த, வீரவன்ஸ மற்றும் கம்மன்பில ஆகியோருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது: சுதந்திரக் கட்சி

மீள் குடியேற்றம் சம்பந்தமாக முக்கிய கலந்துரையாடல்! - மீள்குடியேற்றம் குறித்து ஆராய விசேடகுழு நியமிப்பு

ஊடக நிறுவனங்களை ஆரம்பிக்க முதலீடுகள் கிடைத்த விதம் தொடர்பாக ஆராய விசேட குழு

இறுதிக்கட்டப் போரில் இலங்கை படையினர் போர்க்குற்றம் புரியவில்லை: கருணா

யாழிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

103 வருடம் பழைமை வாய்ந்த பாடசாலை: அடிப்படை வசதியின்றி இயங்கும் அவல நிலை

நல்லாட்சி அரசாங்கம் குருட்டு யானை போன்றது: பொதுபல சேனா

தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள் ஸ்ரீ.சு.கவிற்கு கூறும் ஜனாதிபதி

இந்திய மீனவர்கள் 86 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

அரசியல் கட்சியொன்றுக்கு தலைமை தாங்குமாறு மஹிந்தவிற்கு அழைப்பு

துமிந்தவிற்கு எதிராக வழக்கு விசாரணைகள் விரைவில் ஆரம்பம்?- மகேஸ்வரன், ரவிராஜ் விசாரணைகள் பூர்த்தி

முன்னாள் பொலிஸ் பேச்சாளரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தபாய!

தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது! - மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன்

உள்நாட்டு விசாரணை! புரிந்து கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிடுகின்றது!– அஜித் பெரேரா

பெண் போராளிகளை வன்புணர்ச்சி செய்து கொன்ற இந்தியப் படையினர்! திடுக்கிடும் காட்சிகள்…

donderdag 26 februari 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான புலம்பெயர் தமிழர்களின் விமர்சனம் ஏன்?

பொலிஸார் அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உட்படுத்த முயற்சிக்கின்றனரா? – ராஜித

காணாமல் போனோர் ஆணைக்குழுவின் அமர்வுகளை பகிஷ்கரிப்பதென முடிவு!- தமிழ் சிவில் சமூக அமையம்

தமிழ் மக்களின் விடிவுக்காக போராட முன்வந்துள்ளோம்: டக்ளஸ் தேவானந்தா

அழுகண்ணீர் விடுபவர் துயரம் தீர்வது எந்நாளோ?

சந்திரிகா கைவசமுள்ள 10 அமைச்சுக்கள் சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கப்படும்!- அமைச்சர் குணவர்தன

ஊழல்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அவசியம்/ரணிலை குறைகூறிய சம்பிக்க, அனுர மற்றும் சரத் பொன்சேகா!

மகாராணியுடன் மைத்திரிக்கு விருந்து

வெளிநாட்டு அகதிகளின் அவலநிலை: மோசமாக நடந்து கொள்ளும் சுவிஸ்

ராஜபக்ச அரசின் திருடர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இயங்கிய சமுத்திர பாதுகாப்பு நிறுவனங்கள் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டன

குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் கால தாமதமாக காரணம் என்ன: ஜோன் அமரதுங்க

இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

பொதுபல சேனாவின் 6 பிக்குகளுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கே.பியை விசாரிக்க போவதாக இலங்கை அரசு முதன்முதலாக அறிவிப்பு

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு திரும்பினார்- நாட்டில் மரண பயமில்லை: முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இலங்கையில் இடம்பெற்ற மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா: ஜோன் கெரீ

இலங்கையிலிருந்து தப்பியோடிய பிரசாந்த ஜயக்கொடி மீண்டும் நாடு திரும்புகிறார்

போர்க்குற்ற அறிக்கை ஒத்தி வைக்கப்பட்டமைக்கு காரணத்தை கூறும் ஐ.நா

வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது: ருவான் விஜேவர்தன

தொகுதிவாரி தேர்தல் முறையினால் பிரஜாவுரிமை பறிக்கப்படலாம்: முத்துசிவலிங்கம் சந்தேகம்

இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசின் முயற்சி தேவை: தமிழிசை தெரிவிப்பு

தற்போதைய நிலைமையை உணராமல் எமது தலைவரின் கொடும்பாவி எரிக்கப்படுவது மனவேதனையை தருகின்றது: யோகேஸ்வரன்

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் வருகையை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி: திணறிய பவானி சிங்!

அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்! அதிகூடிய அதிகாரபகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு!- சுமந்திரன் பா.உ.

சாவகச்சேரியில் குண்டு வெடிப்பு! பாதிப்பு எதுவுமில்லை!

விபூசிகாவின் தாயார் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு !

பௌத்தத்துடனான தனது தொடர்புகளை வெளிப்படுத்த இந்தியா விரும்புகிறது !

உள்நாட்டு விசாரணை குறித்து இன்னமும் முடிவில்லை: இலங்கை நீதி அமைச்சர்

குமார் குணரட்னம் தொடர்பான பிரச்சினை ஓர் அரசியல் விவகாரம்: புபுது ஜாகொட

woensdag 25 februari 2015

ராஜபக்‌ஷவைத் தோற்கடித்த ஈழமக்கள்!



முஸ்லிம் தலைமைகளை விமர்சிக்க சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் அருகதை இல்லையாம்! குமுறும் உறுப்பினர்கள்



உள்ளக விசாரணையை நிராகரித்து தமிழ் சிவில் சமூக அமையத்தின் கையெழுத்துப் பிரச்சாரம் ஆரம்பம்

வட, கிழக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் அகதி முகாம்களில்: தேசிய மீனவர் ஒத்துழைப்பு அமைப்பு

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு மூடுவிழா

ஐரோப்பிய யூனியனின் கொள்கை வகுப்பாளர்களுடன் சிவாஜிலிங்கம் உட்பட புலம்பெயர் பிரதிநிதிகள் கலந்தாய்வு

போராட்டம் காரணமாக பொரளைப் பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்: அரநாயக்க பிரதேச சபையில் யோசனை

போராட்டம் காரணமாக பொரளைப் பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்

தமிழர்கள், முஸ்லிம்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்!- அமைச்சர் சம்பிக்க ரணவக்க

சஷிக்கு விளக்கமறியல் நீடிப்பு! குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட சிறை

நான் புலிகளின் தலைவரை வழி நடத்தவில்லை! தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி விட்டேன்: வித்தியாதரன்

மீண்டும் மகிந்த அவதாரம்: தினேஷ், விமல், கமன்பில,வாசு முயற்சி!

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள்: சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு



தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர்- முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

விமலின் மனைவிக்கு கண்டுபிடிக்க முடியாத நோய் - தள்ளுவண்டியில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார் சஷி!



முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு: வடக்கில் பிரேரணை நிறைவேற்றம்

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் போக்குவரத்துப் பணிப்பாளர் பிணையில் விடுதலை

சுதந்திரக் கட்சியின் 65 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள ஆர்வம்!- லக்ஸ்மன் கிரியல்ல

ஐ நா. உயர் மட்ட பிரதிநிதி இலங்கை வருகை: அதிகாரிகளை சந்திப்பார்

இனவாதத்துக்கு எதிரான பிரதமர் ரணிலின் கருத்து !

ரணிலுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்



தள்ளுவண்டியில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார் சஷி

லண்டனில் ஆர்ப்பாட்டத்தின் போதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்!

மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஆட்கடத்தலை கண்டறிய விசேட குழு

ஸ்கைப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை

வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்த விமல்: விசாரணைகளை முடக்கிவிட்ட குற்றபுலனாய்வு திணைக்களம்

கிழக்கில் அதிகாரம் பகிரப்படவில்லை! முதலமைச்சரின் செயல் பிரச்சினைக்குரியது: கபே

தற்போதைய அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளதா?: பத்தரமுல்ல சீலரத்தின தேரர் கேள்வி

சுமந்திரன் "மண்டைக் காய்" அவர் உருவ பொம்மையை யார் எரித்தது: புகையும் யாழ் மாகாணசபை !

சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சாட்சியமளித்தவர் வாகன விபத்தில் உயிரிழப்பு !

நானும் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளளேன்: உண்மையை போட்டுடைத்த சிரேஷ்ட விரிவுரையாளர் சன்னஸ்கல



கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சர்வதேச விசாரணையை உடனடியாக நடத்தக் கோரி யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

சம்பூர் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளனர்?

ரவூப் ஹக்கீம் ஒர் இனவாதி: தயா கமகே

புலிகளின் வான்படைப் பிரிவு பொறுப்பாளரின் கணனி தொடர்பில் விசாரணை?

பௌத்த மதத்தை பாதுகாக்க புதிய சட்டங்கள் அறிமுகம்?

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது!- பொலிஸ் தலைமையகம்

ஆஸி,யில் அகதியாக வந்து அரசியலில் குதித்துள்ள ஈழத்தமிழர்

ஆஸி,யில் அகதியாக வந்து அரசியலில் குதித்துள்ள ஈழத்தமிழர் அவுஸ்திரேலியாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு புகலிடம் கோரி வந்த சுஜன் செல்வன் !!

உண்மையில் எதை வைத்து இவர்கள் தஞ்சம் கொடுக்கிறார்களோ!!
ஒரு தமிழனுக்கு ஆபத்து இருக்கு என்கிறார்கள்,தஞ்சமும் கிடைத்து அங்கு அரசியலும் செய்கிறான் ,அவனது பக்கத்து வீட்டில் இருந்து வரும் மற்றவனை மறுக்கின்றார்கள்!
சிலருக்கு ஒரு நாடு அகதி என்கின்றது,இன்னொரு நாடு போலி என்கின்றது!
அகதியாகக்கூட அதிஸ்ரம் வேணுமாம்!அதிஸ்ரம் இருப்பவன் சொந்த நாட்டிலேயே எந்தப்பிரச்சனையும் இல்லாமல் இருப்பவன் அல்லவா!மூடர்கள் பணக்காரராக இருப்பதால் இஸ்ரத்துக்கு ஆடுறாங்க,அகதிகளுக்கும் தேர்வு நடாத்துறாங்க!!
உலகம் உருண்டை,காலம் மாறும்!காத்திருப்போம்!௮௦-90இல் வந்தும் அகதி அந்தஸ்து ஐரோப்பிய நாடுகளால் மறுக்கப்பட்ட சிலரையும் நேற்று வந்து அகதி அங்கீகாரம் பெற்ற பலரையும் கண்டு காரணம் கேட்டு வேதனையில் சொல்கிறேன்!!
பணம் இருக்கவேண்டிய இடத்தில் இருப்பதே அதற்கு பெருமையும் பெறுமதியும்!!!கெட்டவனிடம் உள்ள பதவி,பணம் நாட்டையே அழிக்கும்!
இஸ்லாமியருக்கு அவர்கள் நாட்டில் யுத்தத்தை உண்டாக்கி அகதிகளாக தங்கள் நாட்டில் ஏற்கும் ஐரோப்பா,அமரிக்கா இன்று கலங்கவில்லையா?!
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!


பிரதமர் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றார்!– பிரசன்ன ரணதுங்க

ஜெயகுமாரியை மார்ச் 10ம் திகதி வரை தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவு!

dinsdag 24 februari 2015

லண்டனில் எரிக்கப்பட்டார்கள் சம்பந்தன்,சுமந்திரன்.

சி.ஐ.டி எனக்கூறி அப்பாவி நபரை தாக்கிய மர்ம நபர்கள்: உடையார்கட்டில் சம்பவம்

MP சுமந்திரன் மூக்கை உடைத்த சுரேஷ் பிரேமசந்திரன்: குடுமி கட்ட வெளிக்கிடவேண்டாம் என்று TV ல் கூறினார் !

ஜெனீவாவில் நீதி கிடைக்குமென தமிழர்கள் கற்பனை செய்யக் கூடாது: நிலாந்தன்/குறைந்த உயிர்த் தியாகங்களுடன் அற்ப விடயங்களை பெறாத நாம், இப்பொழுது அதைப் பெறுவதா? அரியம் எம்.பி.கேள்வி



குறைந்த உயிர்த் தியாகங்களுடன் அற்ப விடயங்களை பெறாத நாம், இப்பொழுது அதைப் பெறுவதா? அரியம் எம்.பி.கேள்வி

உலகால் வெல்லப்பட முடியாத போராக மாறிவரும் மத்திய கிழக்குப் போர்?. ஆய்வாளர் சுரேஸ் தர்மா.

எனக்கு மரணதண்டனையே கொடுத்திருக்கலாம்! - பேரறிவாளன் விரக்தி



குற்றவாளியே நீதிபதிகள்: மன்னார் ஆயர்

மைத்திரியின் அரசாங்கமும் ஜனநாயக விரோத செயலில்

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் பேரணியில் அலையெனத் திரண்ட மக்கள்!

சஷி வீரவன்சவின் பைல்கள் மாயம்! (படம் இணைப்பு)

வீரவன்ச மனைவி வைத்தியசாலையில்

எம் இன நீதிக்காய் ஓரணி திரண்ட ஈழ மக்களுக்கு… - யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது வெகுசன அமைப்புக்கள்.



மற்றவர்களுடைய வீழ்ச்சியல்ல எமது வாழ்க்கை: கி.மாகாண சபை உறுப்பினர் துரைராசசிங்கம்

சுமந்திரனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு வடமாகாண சபையில் கவலை தெரிவிப்பு!

இலங்கையில் உள்ளவர்களிடம் தமிழர்கள் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது? -குற்றவாளியும் நீதிபதியும் ஒருவனாக இருக்க முடியுமா? - மன்னார் ஆயர்

இன்றைய நல்லாட்சியை நாம் விலை கொடுத்துதான் பெற்றோம்: மனோ கணேசன்

லண்டன் விமான நிலையத்தில், ஆபத்தில் முன்னாள் போராளி! (படம் இணைப்பு)


பிரதமரின் இலங்கை விஜயத்திற்கு முன் தமிழக முதலமைச்சரை சந்திக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்/தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக ஆறுமுகம் தொண்டமான் கலந்துரையாடல்- ஸ்ரீபாத கல்லூரிக்கு அமைச்சர் இராதாகிருஷ்ணன் விஜயம்

வவுனியா நலன்புரி முகாம்களில் வசிப்பவர்கள் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சருக்கு சத்தியலிங்கம் கடிதம்

பல்கலை போராட்டம் பெருவெற்றி! திரண்டது தமிழ் சமூகம்! (வீடியோ, படங்கள் இணைப்பு)

இனவாத தூண்டுதல்களை தடுக்க ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டு முயற்சி?

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரங்கள்! விசாரணை செய்யும் அரசு



தமிழன் என்பதை உலகிற்கு அடையாளப்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள்: சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி

கவனயீர்ப்பு பேரணியில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை!

ஜனாதிபதி மீது மக்கள் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்: மரிக்கார் மா.உ

என் தலைவர் ஈரோஸ் பாலகுமார்! பசீர் ஆதங்கம்

லசந்தவின் படுகொலை விசாரணை ஆரம்பம்….

சாய்ந்தமருதில் போராட்டம்….

வீரவன்ச மனைவியின் கள்ள கடவுச் சீட்டு சிக்கியது…

மகிந்த வெற்றி பெற்றிருந்தால் அவரை சர்வதேசம் தண்டிக்குமா?

 [ வலம்புரி ]

தற்கொலை செய்து கொண்டால்தான் தப்பலாம் – சம்பந்தன்,யாழ் பேரணிக்கு ஆதரவாக சென்னையில் U.N அலுவலகம் முற்றுக்கை!

இலங்கை கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்கு தடை

மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல்: எவ்வாறு நட்பு நாடாகும்? சீமான் கேள்வி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை 2 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைப்பு

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் பேரணியில் அலையெனத் திரண்ட மக்கள்! சிங்கள மாணவர்களும் பங்கேற்பு



தமிழர்கள் என்ற காரணத்தினாலே பலர் கொல்லப்பட்டனர்: ஆயர் இராயப்பு யோசப்!



யாழ்.அரச அதிபர்- கனேடியத் தூதுவர் சந்திப்பு: அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்



கடத்தப்பட்ட மாணவர் ஐவர் கோத்தா முகாமிலா? அல்லது கொல்லப்பட்டனரா? - தவராசா மன்றில் வலியுறுத்து!

சவூதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு மரண தண்டனை! விடுதலை தொடர்பான கூட்டம் தாமதம்

நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்

யாழில் மரண வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தோரில் நால்வர் கைது

தேசிய அரசாங்கம் வேண்டாம்!- ஜே.வி.பி. - உரிய நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ரில்வின் சில்வா

ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தில் இணைந்து கொள்கின்றோம்!- எஸ்.பி. நாவின்ன

கச்சத்தீவை மீட்கும் வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறுவோம்: முதல்வர் பன்னீர்செல்வம்



சிறப்புற நடைபெற்ற ஜெனீவா தீர்மானமும் மெய்ந்நிலை அரசியலும்!

அமைச்சர்கள் எண்ணிக்கை உயருமாம்..! தேர்தலுக்கு ஆப்பாம்..?

மஹிந்தவே தலைவர்! அத்தநாயக்கவின் மகள்

maandag 23 februari 2015

எதிர்பார்த்தது வெள்ளி திசை – நடந்து கொண்டிருப்பது வியாழமாற்றமா? சனி மாற்றமா?

யோகேஸ்வரி கணவருக்கு வாய்க்கு அரிசி இட்டார் டக்ளஸ்….

கால அவகாசம் ஆபத்து! இலங்கையை இந்தியா இலக்கு வைத்தது ஏன்? கனடாவில் வசிக்கும் சிரேஸ்ர ஊடகவியலாளர் குயின்டன் துரை சிங்கம் மற்றும் ஊடகவியலாளர் நிர்மானுசன்,

பொங்குதமிழராய் ஒன்றிணைவோம்: யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் மக்கள் போராட்டத்துக்கு நா.க.த.அரசும் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பும் ஆதரவு!



பொத்துவில் காட்டுக்குள் காணாமல்போன நபர் 2 நாட்களின் பின்னர் கண்டுபிடிப்பு

புலம்பெயர் தமிழர்களை பார்த்து படு கேவலமாக பேசியுள்ள சுமந்திரன் !

யாழ். பல்கலை. கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ்.ஊடக அமையம் முழுமையான ஆதரவு தெரிவிப்பு!

புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் விமல் வீரவன்ச ஆஜர்! - விமலின் கோரிக்கையை நிறைவேற்றிய புலனாய்வுப் பிரிவினர்

மகிந்த ராஜபக்ச இனவாதத்தை பரப்புகிறார்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

விமல் வீரவன்ஸவின் வயதையும் ஐந்து வருடங்களில் குறைப்பு

யாழ். பல்கலை. ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு!

ஆட்கடத்தலில் ஈடுபட்ட கடற்படை உயர் அதிகாரி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி: சிங்கள ஊடகம்

ஆட்சி மாற்றத்தில் ஐ.நா இராஜதந்திரிகளுக்குப் பங்கு! மாவை

காணிப்பிரச்சினைகள் ஆவணங்கள் ரணிலிடம் என்கிறார் ஹஸனலி

ஸ்கொட் மொரிசன், த.தே.கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்தது இராஜதந்திர முறைகளுக்கு எதிரானது!- ரணில்

உரிய சாட்சியங்களுடன் ஊழல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்: அமைச்சர் ஹர்ச டி சில்வா

இது கரும்புலிகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் யுகம்: ஊடகவியலாளர்களிடம் விமல் கூறிய கதை

அரசபுலனாய்வு சேவை வீழ்ச்சி: இராணுவ புலனாய்வு பிரிவு வளர்ச்சி

மகிந்த குடும்பத்தினருடன் அவுஸ்திரேலிய பிரதமரின் நெருக்கம் அம்பலம்

மைத்திரியின் 100 நாள் வேலைதிட்டத்திற்கு முரணாக பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

இலங்கைக் கடற்படையினர் படகுகளை சேதப்படுத்துவதாக இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு

கால அவகாசம் ஆபத்து! இலங்கையை இந்தியா இலக்கு வைத்தது ஏன்? உண்மைகள் அம்பலம்.

வடக்கு முதல்வருக்கு கன்னத்தில் அடித்தாற்போல் பதில் வழங்கியது சர்வதேசம்: ரணில்

அரசியல்வாதிகளை நம்பி பயன் இல்லை: மண் தரையில் பயிலும் மாணவர்கள்



கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு

இலங்கை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்



மட்டு.கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்துக்கு முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

போரின்போது விஸ்வமடு அருகே 30,000ற்கும் அதிகமான சடலங்கள்: மன்னார் ஆயர் தெரிவிப்பு



சம்பூரில் நிலக்கடலை தோட்டத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

ஈழத்து உணர்வலைகளை மீண்டும் தட்டியெழுப்பியுள்ள ஈழப் பாடகி ஜெசீகா : 27 லட்சம் பணத்தை !

பாலச்சந்திரனின் மரணம்: புலிகளே கொன்றிருக்கலாமாம்: சரத் பொன்சேகா வெளியிடும் புதிய தகவல் !

ராணுவத்தினர் பலமாக இருக்கும்வேளையில் புலப்படுகிறது விடுதலைப் புலிகளின் வலு !

யாழ் ஊர்காவற்துறையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்ட்பு !

zondag 22 februari 2015

ஹம்பாந்தோட்டை குடிநீர் திட்டத்தின் 165 மில்லியன் டொலர் யாருக்குச் சென்றது: மாட்டுவாரா மகிந்த ?

சம்பூரில் நிலக்கடலை தோட்டத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

மஹிந்த ஆதரவாளர்கள் வரவு-செலவுத் திட்ட நன்மைகளை அனுபவிக்க கூடாது: சம்பிக்க

சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை! - மன்னார் ஆயர்

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க உள்ளதாக ரணில் அறிவிப்பு

மீண்டும் வருவாரா மஹிந்த?

விமல் வீரவன்சவின் மனைவி கைது

உண்மையான நல்லிணக்கம் எது?

ஐநா மனிதஉரிமை ஆணையாளர் அலுவலகம் தமிழ் மக்களிடம் சாட்சியங்களை பதிவு செய்யவேண்டும்! - தமிழ் சிவில் சமூகம்

கிரிஷாந்த டி சில்வா புதிய இராணுவத் தளபதியானார்! கோத்தாவுக்கு நெருக்கமானோர் ஓரங்கட்டப்பட்டனர்!



ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமை மிகவும் ஆபத்தானது!– தேசிய சுதந்திர முன்னணி

மகிந்தவின் நண்பரான, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கைது!

ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்ய முயற்சி

புலம்பெயர்ந்தவர்கள் மீது பாதுகாப்பு தரப்பின் கெடுபிடிகள்! மரணச் சடங்குகளில் கூட பங்கேற்க முடியாத அவலம்

ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்ய முயற்சி

மகிந்தவை அரங்கிலிருந்து தூக்கியெறிவதே தமிழர்களின் நோக்கம்: சி.சிறீதரன் எம்.பி

திஸ்ஸ அத்தநாயக்கவின் கட்சி உறுப்புரிமை இரத்து

ஷிரந்திக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவிற்கு இடமாற்றக் கோரியுள்ளார் யோசித்த: ருவான் விஜேவர்தன

மட்டக்களப்பில் ஐந்து வருடத்துக்கு முன் அகற்றப்பட்ட பேடன் பவல் சிலை மீண்டும் நிறுவல்

உள்ளூர் விசாரணைகளை நாங்கள் எதிர்க்கிறோம்!- தேசிய சுதந்திர முன்னணி

பாலச்சந்திரன் அருகே இந்திய ராணுவம்?


பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடும் சுதந்திரக் கட்சி

பாரத லக்ஷ்மன் கொலையுடன் தொடர்புடையவர்கள் சிக்குவார்களா?

மைத்திரியின் இந்திய பயணம் யாருக்கு வெற்றி?

அனுமதியின்றி தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை கைது

குறைவான புள்ளி பெற்ற மாணவன் மீது தாக்குதல்! கிளிநொச்சியில் சம்பவம்

நிறைவேற்று அதிகாரம், தேர்தல் முறைமையில் மாற்றம் வேண்டும்: சுசில் பிரேமஜயந்த

இந்திய விஜயத்தின் போது ஜனாதிபதியை சந்தித்த போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா

மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பாரியளவு கடன் வட்டி! அமைச்சர்

படையினர் வசமுள்ள தனியார் காணிகள்: உரிமையாளரிடம் ஒப்படைக்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ் விஜயம்

ஐ.நா. உதவியுடன் உள்ளகப் பொறிமுறையை ஏற்படுத்த மங்கள ஜெனீவா செல்கிறார்!- ஏஎப்பி

எமக்கு புலிச் சாயம் பூசும் தரப்பினரின் கைக்குள்ளே கே.பி., கருணா! ஈழம் என்ற பேச்சுக்கே இடமில்லை!- ரணில் !

zaterdag 21 februari 2015

காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? உலகே உனக்கு கண்ணில்லையா?: கண்ணீரில் மிதக்கும் யாழ் நகர்!

பிரபாகரனை கொலை செய்தது நான் தான் மார் தட்டிக்கொள்ளம் பொன்சேகா


பலர் செய்த உயிர்த் தியாகங்களே தாய்மொழி தினம் கொண்டாடக் காரணம்: கே.வரதராஜன்

ஐ,நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு பிரித்தானியா உட்பட சில நாடுகள் ஆதரவு

ஐ,நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு

யாழ். பொலிஸார் மாறிவிட்டார்களா? - ஆட்சி மாற்றத்தின் மாற்றமோ!

சர்வதேச விசாரணையில. மட்டுமே தமிழர்கள் நம்பிக்கை கொள்வர்

போர்க்குற்றம்- சாட்சியாளர்களின் தகவல்களை வெளியிட தடை

சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை மகிந்தவுக்கு?

உலக முடிவைக் காணச் சென்று 3 மணிநேரம் மரத்தில் தொங்கிய வெளிநாட்டவர் உயிருடன் மீட்பு

தகவல் அறியும் சட்டத்தை அரசியலமைப்பில் உள்ளடக்கத் தீர்மானம்

கிடப்பில் போடப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான விசாரணை

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமாம்! டக்ளஸ் கருத்து

மகிந்த பிரதமராக வேண்டும் என கூறவில்லை: கெஹெலிய விளக்கம்

இந்து கோயில்களுக்கு வருவது அவர்களது நாடகம்!

[ விகடன் ]

சர்வதேச விசாரணையாளர்களை புதிய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்: அரியநேத்திரன் கோரிக்கை

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்குவது அவமரியாதை: துமிந்த

ரணிலுக்கு எதிராக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ?

நாம் சிங்கங்கள் எம்மை சீண்டினால் விளைவுகள் மிக மோசமாகி விடும் : மகிந்த ஆதரவுக் ..

யாழில் பா.உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு

புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனைக் கொன்ற நபரே தற்போதைய தளபதி !

இராணுவத் தளபதி நியமன விவகாரத்தில் ரணிலுடன் முரண்பட மைத்திரி விரும்பவில்லை !

பிரபாகரனின் மகனை புலிகள் கொன்றிருக்கலாம் பொன்சேகா மறைமுக தகவல்

மைத்திரிக்கு பின்னர் ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படலாம்?

நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை: மனோ கணேசன்!

தமிழக மீனவர்கள் எல்லை மீறக்கூடாது: எமிலியாம்பிள்ளை

நாடுகடத்தப்பட்டவர்கள் நால்வரும் முறையான புகலிடகோரிக்கையாளர்கள் அல்லர்: அவுஸ்திரேலியா

பா.உறுப்பினர் சிறீதரனின் “ஜெனீவா தீர்மானமும் மெய்நிலை அரசியலும்” புத்தக வெளியீடு நாளை

அமெரிக்கத் தூதுரக அதிகாரிகள் முல்லைத்தீவில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கள ஊடகம் குற்றச்சாட்டு!

முன்னைய அரசின் அபிவிருத்திகள் நிறுத்தம்! சபையில் விவாதம்! பணம் ஒதுக்காமல் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களே ரத்து!

உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை!- சுரேஸ் எம்.பி.

தனது தாயாரை விடுதலை செய்யுமாறு விபூசிகா ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம்

vrijdag 20 februari 2015

திருகோணமலை கோட்டா முகாமில் 700பேர் தடுத்து வைப்பு: அரசு விசாரணை நடத்துமா ?



கப்பம் பெறுவதற்காகவா 28 தமிழ் இளைஞர்கள் கொலை: திடுக்கிடும் தகவல் வெளியானது !

உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க மங்கள ஜெனீவா பயணமாக உள்ளார் !

ஐ.நா. விசாரணை அறிக்கை ஆறு மாதங்கள் ஒத்தி வைக்கப்படட்டமை கவலை!- தமிழ் சிவில் சமூக அமையம்

ஐ.நாவுக்கான புதிய இந்தியத் தூதுவராக அஜித் குமார் நியமனம்

முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்பும் அரசாங்கம் தமிழர்களை நம்பாதது ஏன்?

ஏன் சஞ்சிகை வெளியிடவில்லை? பிரபாகரன் பேட்டியில் என்ன சொல்லி இருந்தார்? -முழு விபரம் இணைப்பு



திருப்பி அனுப்பப்படும் புகலிட கோரிக்கையாளர்கள்: மகிந்த அரசின் கொள்கைகளை பின்பற்றும் மைத்திரி

அவுஸ்திரேலிய மக்களுக்கு மனுஸ் தீவு முகாம் அகதிகளின் கண்ணீர் கடிதம்!!

13 இற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்க இந்தியா வலியுறுத்தவில்லை: ராஜித

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கவும்: சுரேஷ்

தமிழ் இளைஞர்களை கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை!- அடையாள அட்டைகள் மீட்பு!

donderdag 19 februari 2015

பப்புவா நியுகினியில் துன்புறுத்தப்படும் இலங்கை அகதிகள்

ஐ.நா விசாரணை அறிக்கை காலதாமதமாக வெளியிடப்படுவதனை கண்டித்து கையெழுத்து போராட்டம்!

ஐ.நா விசாரணை அறிக்கை காலதாமதமாக வெளியிடப்படுவதனை கண்டித்து கையெழுத்து போராட்டம்!



நுகேகொடை கூட்டம் வெற்றிலைக் கூட்டணியின் பலத்தைப் பிரதிபலித்துள்ளது!- சுசில்

இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!- ஷோபா சக்தி

[ விகடன் ]

முஸ்லிம் காங்கிரஸ் செய்வது அரசியல் வியாபாரம்!- ஜனா

மைத்திரியின் இந்திய விஜயம் மோடிக்கு வெற்றி ; ஈழத்தமிழருக்கு...

காணாமல்போனோரை கண்டுபிடிக்கக் கோரி மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டம்

இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுவார்த்தை பயனளித்துள்ளது: ஐரோப்பிய ஒன்றியம்

woensdag 18 februari 2015

UN அறிக்கையை முன்வையுங்கள்! வலியுறுத்துகிறார் சி.வி

இனிய பாரதியின் காரியாலயத்தை தோண்டுங்கள்….

dinsdag 17 februari 2015

அறிக்கைதான் தாமதம்! ஆனால் அச்சுறுத்தல் ஓயவில்லை!

போட்சிட்டி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை நாளை வெளியாகும்?

ஐ . எஸ் தீவிரவாதிகள் 21 பேரின் தலைகளை தூண்டிக்கும் அதிர்ச்சிக் காட்சிகள்! (இழகிய இதயம் உள்ளவர்கள் தவிர்க்கவும்)

கனடாவின் கடுமையான பயங்கரவாத சட்டமும் தமிழர்களுக்கான பாதிப்பும்!

மைத்திரியின் இந்திய விஜயம் தொடர்பில் சீனா கருத்து - மன்மோகன், சோனியாவையும் சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி!



பிரித்தானிய யுவதியை துஸ்பிரயோகம் செய்த இலங்கைத் தமிழருக்கு ஐந்தரை வருட சிறை

மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் சுதந்திர கட்சியினர் பலர் கலந்து கொள்வர்: உதய கம்மன்பில

கனடியத் தமிழ் ஊடகவியளாலர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது - தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணிக்கு சுமந்திரன் அழைப்பு



உள்ளூர் விசாரணையை ஏற்றுக் கொள்வது தமிழினத்திற்கு செய்யும் துரோகம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சுவர் இடிந்து விழுந்து பெண் குழந்தை பலி: யாழில் பரிதாபம்

முன்னாள் இராணுவத் தளபதி நாட்டைவிட்டு வெளியேறுவார்? சோதிடர் எதிர்வுகூறல்

ஈழத் தமிழ் இனப்படுகொலையை மூடி மறைக்க நரேந்திரமோடி- சிறிபாலசேனா வஞ்சகத் திட்டம்

மீரியபெத்த மக்களுக்கு தனி வீடுகள்: பணிகள் மார்ச்சில் ஆரம்பம்

இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது இது உகந்த தருணம் அல்ல!



கைதிகள் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

நாமல் ராஜபக்சவின் கலாநிதி பட்டப் படிப்பு குறித்தும் விசாரணை/கிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம்

கிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம்

விசாரணை அறிக்கை தாமதமானால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப இடமளிக்கும்: மன்னிப்புச் சபை

மிருசுவில் சேமக்காலையில் கல்லறைக்குள் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு

நிலம் இல்லாவிடில் நஞ்சு தாருங்கள் சம்பூர் மக்கள்

சுமூகமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வை எட்ட முடியும்: வடமாகாண ஆளுனர்

கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பில் கூட தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்: அரியநேத்திரன்

மில்லியன் பெறுமதியில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகைகள் ஹோட்டல்களாக மாற்றப்படும்: ரணில்

அறிக்கை பிற்போடும் ஐ.நாவின் முடிவு: அமெரிக்கா, இலங்கை வரவேற்பு

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜே.வி.பி அழைப்பு: நிஷாந்த

சமூக வலைத்தளம் ஊடாக சட்டவிரோத சிறுநீரக விற்பனை கண்டுபிடிப்பு! ஹைதராபாத்தில் 4 பேர் கைது

இலங்கையர்களுக்கு இந்தியா ஒன் அரைவல் வீசா வழங்கத் தீர்மானம்

கனடாவின் கடுமையான பயங்கரவாத சட்டமும் தமிழர்களுக்கான பாதிப்பும்!

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு! கவலையோ, மகிழ்ச்சியோ இல்லை!- த.தே.கூட்டமைப்பு

இராணுவப் பதவிகளில் பாரிய மாற்றங்கள்! 16ம் திகதி முதல் அமுல்

2ஆம் இணைப்பு:- இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒத்திவைக்கப்படும் என தெரிவிப்பு !

இவரை கண்டால் உடன் தகவல் தரவும்: பெண்களை ஏமாற்றி இன்ரர் நெட்டில் விற்கும் !

யோசித ராஜபக்ஷவின் கம்பெனிக்கு முதலிடம்: ஆட்சி மாறினாலும் நடப்பது தான் நடக்கிறது ?

maandag 16 februari 2015

வடக்கில் 20 ஆயிரம் பேர் போரினால் நிரந்தர காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்: வட மாகாண முதல்வர்

அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பே கோடிட்டுக் காட்டுகிறார்!- த.கலையரசன்.

மஹிந்த ராஜபக்ச ஓர் தேசிய வீரர்: பந்துல குணவர்தன

மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹுசைன் ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் யோசனைக்கு அதரவளிக்கவாஅப்பதவிக்கு வந்தார்!

ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் யோசனைக்கு ஆணையாளர் ஹுசைன் ஆதரவு
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 03:12.19 PM GMT ]

ஜனாதிபதி மைத்திரிபால குழுவினர் நாளை திருப்பதியில் தரிசனம்!தமிழினப் படுகொலைக்கு பரிகார நீதி கோரி அனைத்துலக விசாரணை நோக்கி நா.தமிழீழ அரசாங்கம் தீவிரம்!

ஏமாற்றத்துடன் திரும்பிய டக்ளஸ்

மக்களை கொன்று குவித்து எதை சாதிக்க போகிறீர்களா: ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி (வீடியோ இணைப்பு)

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட தயார்: கரு ஜயசூரிய



இடமாற்றத்தை வழங்குமாறு கோரி யாழ்.ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மோடியுடன் மைத்திரி சந்திப்பு: இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது



பாப்பரசருக்கு வழங்கிய நன்கொடையை இலங்கைக்கே பரிசளிக்க தீர்மானம்