வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு என்ற தீர்மானத்தை தாம் எச்சரிக்கையுடன் பார்ப்பதாக டெல்லியை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி அரசு தமிழர் சார்பில் செயற்படுமா? எனும் உண்மைகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள்.
தமிழர்கள் பல்வேறு பகுதிகளால் ராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எமது தாமதங்கள் ஆபத்தாகும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு எங்கள் செயற்பாடுகள் என்ன என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையின், சிறப்பு வட்ட மேசையில் கனடாவில் வசிக்கும் சிரேஸ்ர ஊடகவியலாளர் குயின்டன் துரை சிங்கம் மற்றும் ஐரோப்பாவை தளமாக கொண்டு இயங்கும் ஊடகவியலாளர் நிர்மானுசன், ஆகியவர்கள் தெரிவித்தனர்.