தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

சுரேஸீன் கருத்து அவரது உரிமை! ரணில் யாழ் வருகையை நாங்கள் பகிஸ்கரிக்கவோ இல்லை. சீ.வி.கே



யானைகளின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றவேண்டும் -பொன்.செல்வராசா
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 05:31.06 PM GMT ]
யானைகளிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காக வேலிகளை அமைப்பதற்கு வழங்கப்பட்ட பணத்துக்கு என்ன நடந்தது என்பதை உரியமுறையில் விசாரணைசெய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் ஒன்று நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கூட்டத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் யானை தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வழங்கப்படவிருந்த நஸ்ட ஈட்டுக்கான பணம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டும் வழங்கப்படவில்லை.
இதனைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த காலத்தில் அதிகாரிகளினால் உரிய நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதன்போது கடந்த காலத்தில் இடம்பெற்ற யானை தாக்குதல்கள் தொடர்பிலும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் யானை தாக்குதல்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
குறிப்பாக கடந்த காலத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் அவர்களின் வினைத்திறன் இல்லாத செயற்பாடுகளே பொதுமக்கள் யானை தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
எல்லைப்புறங்களில் யானை வேலிகளை அமைப்பதற்கு தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 90மில்லியன் ரூபா தொடர்பில் இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் கேள்வியெழுப்பப்பட்டது.
இது தொடர்பில் பதில் அளித்த வனஜீவராசி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வீரசேகர,அந்த காலப்பகுதியில் தான் கடமையாற்றவில்லை எனவும் அந்த நிதி தொடர்பான எந்த பதிவுகளும் தமது திணைக்களத்தில் இல்லையெனவும் தெரிவித்தார்.
இந்த நிதி காணாமல் போனவை தொடர்பாக இருவாரங்களுக்குள் விசாரணையினை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த காலத்தில் இந்த நிதி தொடர்பில் பல கடிதங்களை எழுதியபோதிலும் இதுவரையில் எதுவித பதில்களும் அளிக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
அத்துடன் யானை பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் பொதுமக்கள்,இராணுவம்,ஊர்காவல் படையினர்,பிரதேச செயலகங்கள் இணைந்து யானைகளை விரட்டுவதற்கும் எல்லைகளுக்குள் மீண்டும் யானைகள் வராமல் பாதுகாப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை யானைகளின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் வனஜீவராசிகள் திணைக்களம் சேவையாற்றவேண்டும் அதற்கு தேவையானவற்றினை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத்தர நாங்கள் தயாராக இருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன்,
மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், மா.நடராஜா,பிரசன்னா இந்திரகுமார்,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் வனஜீவராசி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வீரசேகர,மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுரேஸ் உட்பட பிரதேச செயலாளர்கள்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


சுரேஸீன் கருத்து அவரது உரிமை! ரணில் யாழ் வருகையை நாங்கள் பகிஸ்கரிக்கவோ இல்லை. சீ.வி.கே
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 05:33.40 PM GMT ]
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை நாங்கள் புறக்கணிக்கவோ, பகிஸ்கரிக்கவோ இல்லை என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் நிகழ்வுகளை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் முதலாவதாக வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்விற்கான அழைப்பிதழ் எனக்கு வந்தது.
முதலமைச்சருக்கும் அனுப்பியிருப்பார்கள் என நம்புகிறேன்.  அந்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் பலர் பாரிய தவறுகளை ஏற்படுத்தி, அரசியல் சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 
அந்த அழைப்பிதழில் வடக்கு முதல்வரின் வகிபாகம் இல்லை. சாதாரண அழைப்பாக அதனைக் கருதி, அந்த நிகழ்வில் போய் இருக்க முடியாது என்பதால் அங்கு செல்லாமல் தவிர்த்துக் கொண்டோம்.
நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டோமே தவிர, புறக்கணிக்கவில்லையென அவர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko4H.html

வடமாகாண சபைக்கும் பிரதமருக்கும் இடையில் உள்ள நிலைப்பாடு என்ன? சீ.வி.கே விளக்கம்



யானைகளின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றவேண்டும் -பொன்.செல்வராசா

காணாமல்போன படையினரை மீட்டுக்கொடுங்கள்: சிங்கள உறவுகள்

ஜிஎஸ்பி வரிச்சலுகை பற்றி மறுபரிசீலனை செய்வோம்: ஐரோப்பிய ஒன்றியம்

தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது: கஜேந்திரகுமார்



சந்திரிக்கா தீர்வு காண்பார் எனக் கூறுவது மோசமான பாதைக்கு கொண்டு செல்லும்: கஜேந்திரகுமார்

அப்பாவி மக்களை ஆழ்கிடங்குக்குள் புதைக்க திட்டம் தீட்டுவது யார்?



ரணிலின் துப்பாக்கி சூட்டு கருத்தை இலங்கை மீனவர் தலைவர் வரவேற்பு - இந்தியாவின் யாழ், துணைத்தூதர் நடராஜன் மீனவர்கள் சந்திப்பு



பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரிக்க விடமாட்டோம்: பா.சத்தியலிங்கம்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்! - கிண்ணியா பாடசாலைக்கு கிழக்கு முதல்வர் விஜயம்

உண்மையான சுதந்திரத்தை வழங்க மறுத்த மகிந்த ஆட்சி: சந்திரிக்கா

போர்க்குற்றம் தொடர்பில் எந்த விசாரணைக்கும் தயார்: சரத் பொன்சேகா

50 நாட்களுக்குள் நாமும் எம் குழந்தைகளும் பட்டினிச்சாவை எதிர்நோக்க நேரிடும்: இராமேஸ்வரம் மீனவர்கள்

மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட யாழ் மாணவர்கள்

19ற்கு எதிரான மனுக்கள் நாளை விசாரணை

தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

ஹெல உறுமயவும், ஜே.வி.பியும் நெடுந்தொடர் ஒன்றை நடிக்கின்றது!– தேசிய சுதந்திர முன்னணி

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளை முன்னெடுக்கும் மையமே வட மாகாண சபை: சீ.வீ.கே



மஹிந்த அபேகோனுக்கு இரண்டரை வருட சிறை

கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன

குருக்கள்மடம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு உத்தரவு!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து தீர்மானமில்லை: அஜித் பி பெரேரா

தடைக்கற்களை படிக்கற்களாக்கிய மைத்திரி அரசு

இலங்கை மேற்குலக நாடுகளின் எதிரியல்ல: மைத்திரிபால

கலைஞர்களுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

சந்திரிகா ஆணைக்குழு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காணும்!– இரா. சம்பந்தன் நம்பிக்கை

ரவிராஜ், லசந்த கொலைகள் தொடர்பான மர்மங்கள் அம்பலமாகக்கூடிய சாத்தியம்

வடக்கு இளைஞர் யுவதிகள் 400 பேர் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்

முதலமைச்சர் பதவியை இழந்தாலும் மஹிந்தவிற்கான ஆதரவு தொடரும்: பிரசன்ன ரணதுங்க

இராணுவத்தினரின் நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் கைப்பற்றிக் கொள்வார்களாம்!

நாட்டுக்கான கடமைகளை ஆற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது!– மஹிந்த ராஜபக்ச

ஓராண்டில் 6792 பேர் வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர்!

பெரும்பான்மை பலமில்லாத சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க முடியாது!- தினேஷ்

அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சிறை அதிகாரிகளால் துன்புறுத்தல்!

எனக்கு கிடைத்த அமைச்சுப் பதவி குறித்து திருப்தி அடைய முடியாது!– திஸ்ஸ கரலியத்த

maandag 30 maart 2015

புலிகளின் தலைவர் அடைக்கலம் புகுந்தது எமது பாட்டன் வீடு! சட்டத்தரணி அங்கயற்கண்ணி



எமது இலக்கு பொதுவானதாக இருக்க வேண்டும்: சி.வி. விக்னேஸ்வரன்

சீன பணிப்பாளர்களின் கடவுச்சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளது

கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை! சுமந்திரன் பொய் சொல்கின்றார்! சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? சுரேஷ் பிறேமச்சந்திரன்!



புலிகளின் மீதான தடை கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது!

மகிந்த சர்வாதிகாரியா மைத்திரிபால சர்வாதிகாரியா: கேள்வி எழுப்பும் விமல் வீரவன்ஸ

விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தியதைப்போன்று த.தே.கூட்டமைப்பை பிளவுபடுத்த ரணில் சதி: பா.அரியநேத்திரன்



கிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சியில் அமர ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

போருக்குப் பின்னரும் பிளவுபட்டுக் கிடக்கும் வடக்கும் தெற்கும்



 [ புதினப்பலகை ]

இவர்களை எப்படி மன்னிக்க முடியும்? - புகழேந்தி தங்கராஜ்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அறிகுறி

தேசிய அரசாங்கம் சிறுபான்மையினருக்கு ஏற்படும் அபிவிருத்தி முன்னேற்றங்களுக்கு வரப்பிரசாதம்: கே.வேலாயுதம்

விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள்!- பொ.ஐங்கரநேசன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை ஸ்திரப்படுத்தவேண்டும்

விக்னேஸ்வரன் மீது மிகுந்த அவதானத்துடன் இருங்கள்: இந்திய ஊடகவியலாளர்

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற முயற்சித்தால் தோற்கடிப்போம்!– டக்ளஸ் தேவானந்தா

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக யாழ். மாவட்டத்திலேயே உள்ளன! அமைச்சர் ரோசி சேனநாயக்க

இலங்கையின் படையினர் வலுப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர்

28 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை

இலங்கையின் ஸ்திரப்பாட்டுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு அவசியம்: ரணில்

நாட்டுக்கு பௌதீக ரீதியான அபிவிருத்தி மட்டும் போதுமானதல்ல!– நிமால் சிறிபால

அரசாங்கத்திற்கு கீழ்படிவான எதிர்க்கட்சித் தலைவர் தேவையில்லை!- முன்னாள் அமைச்சர் சந்திரசேன



கிழக்கைப் பழிவாங்கும் தமிழ் தலைமைகள்! மட்டு ஆயர் எச்சரிக்கை

zondag 29 maart 2015

ஐ.நா.வை நோக்கி பத்து லட்சம் கையெழுத்துக்கள்!



கிளிநொச்சி, முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் தொடர்பாக ரணில் அறிந்து கொள்ளவில்லையாம்?

தினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு



முல்லைத்தீவில் அவசரமாக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த ரணில்

மீண்டும் ஜெனிவா செல்ல தயாராகும் முன்னாள் மனித உரிமை பாதுகாவலன் மகிந்த ராஜபக்ச!

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களை ஒதுக்கி விட்டு அரசியல் தீர்வைப் பெறமுடியாது: அரியம் எம்.பி

ஆதரவாளர்களுக்கு பிடிக்கவில்லை என பதவியை துறக்க முனையும் திஸ்ஸ

ஐ.தே.கவுடன் இணைவது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகம்

பொது பல சேனா மகிந்தவை தோற்கடித்த புழுக்கள்!– டிலான் பெரேரா

சென்னையிலும் வெளியான இனவழிப்பு ஆவணப்படம்! கண்ணீரில் மூழ்கிய அரங்கம் ]



சுதந்திரக் கட்சி ஐ.தே.கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சியாக மாறியுள்ளது: தயான் ஜயதிலக்க!



ஏறாவூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பாரிய இராட்சத முதலை மடக்கிப்பிடிப்பு!

புலம்பெயர் தமிழர்களின் பினாமி என்று விக்கினேஸ்வரனை அழைக்க ஆரம்பித்துள்ளது சிங்களம் !

தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழருக்கு வழங்கும் வாக்குறுதிகள்

மூன்று துறைகள் மூலம் மைத்திரி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மகிந்த ராஜபக்ச

வடபகுதிக்கு விசேட பிரதிநிதி நியமனம்

யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க ஐ.நா உதவி

"சேம் சைட் கோல்" போடும் மேர்வின்: கோட்டபாய கொலைகள் பற்றி தகவல் வெளியிட்டார் !

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது: இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்



இந்திய அரசாங்கத்தினால் தவறான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் படகுகள்: சீ.யோகேஸ்வரன் எம்.பி

யார் இந்த உதயங்கன ? இவரின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சுவாரசியமான தகவல் !

மைத்திரி சகோதரர் கொலை களம் இறங்கும் "றோ"

இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க சுவீடன் தீர்மானம்



சரத் பொன்சேகாவும் பீல்ட் மார்ஷல் பதவியும்

மே மாதம் பாராளுமன்றம் கலைப்பு: ஜுனில் தேர்தல் நடத்த உத்தேசம்

ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை விஜயம்!

எதிர்க்கட்சித் தலைமை எமக்கென இருந்தால் யார் தடுத்தாலும் அது வந்தே தீரும்! இரா.சம்பந்தன்

இறுதிக் கூட்டத்தில் மஹிந்த பங்கேற்பார்!– உதய கம்மன்பில

zaterdag 28 maart 2015

இராணுவத்துக்கு அவதூறு ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட காணொளி மீட்பு! சந்தேக நபர்கள் கைது!



சவூதியில் எரியூட்டப்பட்ட திருமலை பெண்! தப்பியோடிய பெண் பலி

முருகனிடம் ரணில்.

த.தே.கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்ய தமிழரசுக் கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை: சம்பந்தன்

 [ பி.பி.சி ]

அதிகம் பேசாதே உட்காரு! தேசிய பாடசாலை அதிபரைப் பார்த்துக் கூறிய ரணில்!

த.தே.கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்ய தமிழரசுக் கட்சியினர் ஒத்துழைப்பு தேவை: சம்பந்தன்

விடுதலைப் புலிகளின் 2000 போராளிகள் இன்னும் மறைந்து வாழ்கின்றனர்: புனர்வாழ்வு ஆணையாளர்



மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து நின்ற பிரதமர்

தமிழின அழிப்பின் புதிய ஆவணப்படம்! ஐ.நா மண்டபத்தில் கண்ணீர் சிந்திய பிரதிநிதிகள்



ஐ.நா மனித உரிமைச்சபையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதனை முதன்மைப்படுத்தியது?

இந்தியாவையும், சீனாவையும் ஒரே தராசில் வைத்தது இலங்கை

மைத்திரி – சந்திரிக்கா தொடர்பாக எஸ் . பியின் லேட்டஸ்ட்.

தோற்போமென அண்ணாவும் தம்பியும் நம்பல்ல..?

தமிழர் அழிவை காக்குமா! அல்லது அழிக்குமா “TNA”

“சீ.வி” ரணில் சண்டை சும்மாவாம்! கண்டுபித்தர் செல்வம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பாராது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடையை நீடித்துள்ளது: அரசாங்கம்

19 வது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பு மீதான விவாதம் 9 ஆம் 10 ஆம் திகதிகளில்

அகதிகள் தொடர்பில் அரசின் கொள்கைக்கு அவுஸ்திரேலியா வரவேற்பு

போலி வீசாவில் வெளிநாடு செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

நல்லாட்சியில் குழப்பம்?



பூநகரி கிராமங்களின் தேவைகளை ஆராயும் பொருட்டு மக்கள் சந்திப்பில் பா.உறுப்பினர் சிறீதரன்

புலம்பெயர் அமைப்புக்கள்: மஹிந்த விதித்த தடையை நீக்க மைத்திரி அரசு முடிவு



கோடரியால் தாக்கப்பட்ட ஜனாதிபதியின் தம்பி பிரியந்த சிறிசேன அதிகாலை உயிரிழந்தார்! திங்கள் இறுதிச்சடங்கு

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கிய அடல்பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவிற்கு மேலதிக நிதியில்லை: ஐ.நா

விக்கினேஸ்வரனுக்கும் ரணிலுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் எதுவுமில்லை என்கிறார் செல்வம் எம்.பி.

இணையத்தில் ஜனாதிபதிக்கு எதிராக சேறு பூசிய நபர் கைது

ஆயுதப் போராட்டத்தின் வெற்றியே இன்றைய அரசியல்! கே.வி.தவராசா

ஆசியா உலக பொருளாதாரத்தி்ன் நெறியாளன்!- போஹா மாநாட்டில் ஜனாதிபதி உரை

இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக தற்போதைக்கு நடவடிக்கை இல்லை!– அனுர பிரியதசன யாபா

வசந்த கரன்னாகொட, ரொசான் குணதிலக்க ஆகியோருக்கு உயர் பதவிகளை வழங்குவது பொருத்தமானது!– ஜோன் அமரதுங்க

vrijdag 27 maart 2015

அண்மைய நாட்களாக பிரபாகரன் வழியில் முதல்வர் சீ.வி..?

ரணிலின் வகுப்பு நண்பரான தினேஸை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும்!- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரிக்கை

ரணில் - விக்கி நிழல் யுத்தம் மீண்டும் அம்பலம்



இலங்கைக்குள் திடீரென நுழையும் ஐ.நா முக்கியஸ்தர்கள்! அடுத்து என்ன..?



தற்போதைய அரசுக்கு ஆதரவளிப்பது அமைச்சுப்பதவிக்காக அல்ல: மாவை சேனாதிராஜா



அதியுயர் பாதுகாப்பு வலயங்களை விடுவிப்பதில் உடன்பாடில்லை: பேராசிரியர் வசந்த பண்டார

வடக்கு முதல்வரை புறக்கணித்த ரணில்: ரணிலை புறக்கணித்த சிறீதரன்



மைத்திரி ஆட்சி தொடர்ந்தால் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: இரா.சம்பந்தன்

யாழில் ரணில்: விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடம்- இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை!

மஹிந்தரை தனிமைப்படுத்தும் திட்டமா?



ஐ.தே.க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஏன் அமைதி: மகிந்தானந்த அரசாங்கத்திடம் கேள்வி

வட மாகாண அதிபர்களுக்கு இடமாற்றம்: எச்சரிக்கும் பிரதமர்

பயங்கரவாதத்திற்கு இனி ஒரு போதும் இடமில்லை: பிரதமர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐ.ம.சு கூட்டமைப்பிற்கு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம்!- ஜே.வி.பி.

இலங்கை சமாதான நாடெனக் கூறும் கருத்து உண்மையானதா? உமாசங்கரி நெடுமாறன்!



இனப்படுகொலை விசாரணைக்கு ஆப்பு வைத்த சம்பந்தன் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்! இந்தியர் ஒருவர் ஒபாமாவினால் பரிந்துரை

13ம் திருத்தத்தின் பிரிவினைவாத சரத்துக்களை நீக்காது 19ம் திருத்தத்தை கொண்டு வர வேண்டாம்!- குணதாச



கடினமான பாதையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்று கொண்டுள்ளது - கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம்

woensdag 25 maart 2015

அமைச்சுப் பதவியை மூன்று பேர் நிராகரித்தனர்!



லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதிமன்றில்!



கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்

மனித உரிமை குற்றச்சாட்டுகள்: உள்ளக விசாரணை முன்னேற்றத்தை ஐநா கவுன்சிலில் வைப்பது அவசியம்!

சுதந்திரக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி பதவிக்கு வர ஐ.தே.கட்சி உதவியது!– பிரதமர் ரணில்

எழுந்திடு பெண்ணே சாதனை படைக்க: பா.அரியநேத்திரன்-இவர்களால் முடியலையாம் அதான் பெண்ணை எழுப்புகிறார் இவர்!



வாகரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரால் வீடுகள் கையளிப்பு - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை

எதிர்வரும் செப்டெம்பரில் நல்ல முடிவு கிடைக்கும்: சுவிஸ் ஜனநாயக சோஷலிசக் கட்சி உறுப்பினர் தர்ஷிக்கா



சாதாரண பயணிகள் விமானத்தில் சீனா சென்றார் மைத்திரி

போர்க்குற்ற விசாரணைக்கு முன் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கலாமா?

போலிக் கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்ற பெண் கைது!

நான்கு பொலிஸாரின் மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

மாகாண சபை அமைப்பு தமிழர்களின் போராட்டத்தினால் பெறப்பட்டது: கி.மா உறுப்பினர் மா.நடராசா



தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண கல்வியமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

சம்பூர் காணிகளுக்கு உயர் கட்டுப்பாட்டு வலயத்தில் இருந்து விடுதலை!

மட்டக்களப்பைச் சேர்ந்த விடுதலைப் புலிச் சந்தேக நபருக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழியச் சிறை

19ஆம் திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்!

மக்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதியே மஹிந்த: அசாத் சாலி

100 நாள் வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு கைவிடப்பட்டுள்ளதா? மக்கள் கேள்வி

தொடர்கிறது முகம் மூடிய தலைக்கவசத் தடை

தெற்காசியாவில் வியத்தகு விந்தைகளில் ஒன்றானது மஹிந்தவின் வீழ்ச்சி: நிஷா பிஸ்வால்

பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணை

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது எங்கள் கைவசம் இல்லை: மத்திய உள்துறை அமைச்சர்

லலித், குகன் எங்கே? யாழில் போராட்டம்



எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஈடு வைக்க இடமளிக்காதீர்கள்: பாராளுமன்றத்தில் சீறிய விமல்

19வது அரசியலமைப்பு முரண்பாட்டை தீர்க்க சர்வஜன வாக்கெடுப்பு?

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு இழுவைப்படகுகளை பயன்படுத்தமாட்டோம்!- இந்திய மீனவர்கள் இணக்கம்

60 ஆண்டுகள் ஏமாற்றிய பின்புமா எங்களை நம்புகின்றீர்கள்?: சம்பந்தனிடம் வினவிய சந்திரிகா



தேசிய அரசாங்கம் ஓர் நேரக் குண்டாகும்: மஹிந்த ராஜபக்ச

கோத்தாவிடம் ரூ. 2000 கோடி நட்டஈடு கோரி அமைச்சர் ரவி கடிதம்

நிமல் சிறிபால எதிர்க்கட்சி தலைவராக நீடிக்க முடியுமா? சபாநாயகர் தீர்மானிப்பார்! - எனக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது!- சபாநாயகர்

19வது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்படும்!- பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றுவதே எனது தேவையாகும்: பிரதமர்

ஜனவரி 8ம் திகதி சூழ்ச்சித் திட்டம் இடம்பெற்றது தெரியும்! நிரூபிக்க சாட்சிகள் இல்லை!– ராஜித