தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 september 2013

பத்மநாதன் துரோகியா,கைதியா???/தந்தி தொலைக்காட்சி!

பேசி பிரபாகரனை தீர்த்த உயிர் நண்பன் எப்படி பேசி தீர்க்கலாம் என்பது பற்றியும் தனது சேவை அரசை எப்படி பாதுகாக்கும் என்பதையும் அனாதையான சிறுமிகளிடம் பாலியல் ரீதியில் தன்னால் இடம்பெறப்போகும் வன்முறைகளுக்கு யாரும் தடை வர முடியுமா என்பதையும் விளக்குகிறார்!

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாத தமிழ்க்கட்சித்
தலைவர்களை அன்று தவறாக சொல்லி கொலைப்பயமுறுத்தல் செய்தவர் கொலைகளுக்கு உடந்தையானவர் எப்படி மன்னிப்பு பெற்றார் என்பது பற்றி மட்டும் சொல்லவே இல்லை,இவர் குற்றம் புலிகளின் தலைவரெல்லாம் துரோகிகளாக பிறந்தார்களா,வளர்க்கப்பட்டார்களா என்ற கேள்வியை மக்கள் மனதில் எழுப்பினால் ஆச்சரியமில்லை!சந்தர்ப்பவாதி இவர்தான்! மக்கள் அன்று எதோ இன்பத்தில் மிதக்கையில் போராட்டம் ஆரம்பித்தது போலவும் இன்று துன்பப்ப்டுவதால் அவர்கள் துன்பம் தீர்க்கும் ஒநாயாக தான் வந்துள்ளதாகவும் நிறைய அளந்து உண்மைகளை மக்களுக்கு உணர்த்தியதுடன் வாக்குறுதி தேர்தலில் வெல்லவே,பின்பற்றவேண்டிய அவசியமில்லை என்று ஒரு ஊடகத்திடம் பயமோ,வெட்கமோ இன்றி புன்னகையுடன் தெரிவிக்கும் இவருக்கும் இவர் வேர்களுக்கும் பிரபாகரன் வழங்கும் பரிசை யார் வழங்குவார்!தமிழர் வாழ சில விசச்செடிகளை அழிப்பது உத்தியே அன்றி இடைஞ்சல் ஆகாது!!யார் அந்த வீரன்??வீராங்கனை??

Talk to Al Jazeera Mahinda Rajapaksa 'This is all propaganda'


ஒளிந்து - மறைந்து வாழவேண்டி உள்ளது: அவுஸ்திரேலிய தொலைக்காட்சி !

29 September, 2013

vrijdag 6 september 2013

விடுதலைப் புலிகளின் தலைவர் பயணித்த வாகனம்: புகைப்படங்கள் !

உள்ளுக்குள்ளே பல எதிரிகளை வைத்திருந்துள்ளார் போலும்!எப்பொழுதும் மறைந்தே வாழ்ந்ததன் அர்த்தம் அதுதானா??

பிரித்தானியா கவுன்சிலுக்குள் பறக்கும் புலிக்கொடி ! தமிழர் பயங்கரவாதிகள் என்பதனை மறைமுகமாக குறித்துள்ளார்களோ!!



புத்த துறவியின் அதிசயமான ஆசீர்வாதம்!


ஜெனிவாவில் தீக்குளித்து இறந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செந்தில் குமரன்!

இரு இலங்கையர்களுக்கு 17 வருட சிறை: நியூஸிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு !



சிரியாவில் நிறைவேற்றப்பட்ட கொடூர தண்டணை! அதிர்ச்சி வீடியோ


கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு



donderdag 5 september 2013

எழுச்சிப்பாடகர் சாந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரப் பாடலை பாடியிருக்கின்றார்!

தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள அரசு வட தமிழீழ தாயகத் தமிழர்கள் மீது திணித்துள்ள வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக தாயகத்திலும் புலத்திலும் உள்ள கலைஞர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தாயகப் பாடகராக அன்று விடுதலைப்பாடல்கள் ஊடாக புகழ்பூத்திருந்த எழுச்சிப்பாடகர் சாந்தன் அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரப் பாடலை பாடியிருப்பதோடு கூட்டமைப்பின் பிரச்சார மேடைகளில் எழுச்சி முழக்கமிட்டு வருகின்றார்.
இந்நிலையில் பிரான்ஸ் தமிழ்சமூகப் பரப்பின் பிரபலபல பாடகர் மயிலையூர் இந்திரன் அவர்களும் குரல் கொடுத்துள்ளார்.
கலைஞர்களுக்கு அரசியல் வேண்டாம் என்ற ஒருசிலரது குரல்களையும் தாண்டி , தமிழ்த்தேசியத்துக்கான பங்களிப்பினை கலைஞர்கள் ஆற்றிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
 See more at: http://www.tamilwin.net/show-RUmryJTZMWkw7.html#sthash.RoanQW5z.dpuf

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கைப் பெண் சிறுவர் போராளிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்: தெ ஏஜ் தகவல்!

பிரபாகரனை என்னுடன் ஒப்பிட வேண்டாம் அவர் ஒரு போராட்ட வீரர், இராஜயப்பு யோசப் !


இராணுவத்தினர் விசாரணைக்கென 1990ல் அழைத்து சென்ற 174 இளைஞர் பற்றி இன்றுவரை எந்த தகவலுமில்லை!- சீ யோகேஸ்வரன்

விஷவாயு தாக்குதல் நடத்த சிரிய ஜனாதிபதி உத்தரவிட்டார்! அம்பலமாகும் உண்மை

நவிபிள்ளை புலிகளுக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுவது தவறானது! பேச்சாளர் ரூபேர்ட் !



நன்மை தருமா நவநீதம்பிள்ளையின் வருகை?

[ விகடன் ]

நவிபிள்ளையின் கருத்தினாலேயே சுவிஸ் இலங்கைத் தமிழர்கள் குறித்த தனது முடிவை மாற்றியது! திவயின


maandag 2 september 2013

புலிகள் எனக்கு காசு தந்தார்களா ? நவிப்பிள்ளை பேட்டி (வீடியோ)

யாழ் கோட்டைக்குள் சிறுமிகளை பாலியல் தேவைக்காகப் பயன்படுத்தும் ரவுடிகள் !

ஐ நா சபை உயர் அதிகாரி நவநீதம்பிள்ளை இலங்கை வருகையுடன் தொடர்பான செய்திகள்!

UN visit underscores disturbing human rights reality: AI(Amnesty International )

Police never threatened people in Jaffna - Gov.t denies Pillay’s allegations

Govt responds to Navi Pillay's statements

Navaneetham Pillay should submit unfavorable report: BBS


யாழில் எந்தப் பொலிசாரும் மக்கள் எவரையும் மிரட்டவில்லை!- நவிபிள்ளையின் குற்றச்சாட்டை மறுக்கும் அரசாங்கம்

நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்படாது நியாயமான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்!- பொதுபலசேனா 

நவநீதம்பிள்ளை அதிகார வரம்பை மீறி செயற்பட்டுள்ளார்: அரசாங்கம் குற்றச்சாட்டு 

நவநீதம்பிள்ளையின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டும்!- சர்வதேச மன்னிப்பு சபை


‘Military presence in North-East worrying’: Navi Pillay


http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36604#

‘You may whisper in my ear’, Pillay told Mullai people


மேர்வின் விவகாரம்! நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு

Minister Mervin willing to marry Navaneetham Pillay

எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா' அனைத்துலக ஊடகங்களில் தலைப்புச் செய்தி! சிறிலங்காவுக்கு மற்றுமொரு கரும்புள்ளி!!
http://news.lankasri.com/show-RUmryIQVMWmq0.html
இலங்கை சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடே காணப்படுகின்றது!- நவிபிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்களின் முழுவடிவம்

UK reacts to Pillay’s concerns
http://eng.lankasri.com/view.php?2024Y5B220eYmBd34eaKmOlR4cadQWAAcddcySMQCdac4JlOmae42dBmY2e033B5Y402





Pillay slams offensive remarks

நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் நான்கு பிரதான விடயங்கள் உள்ளடக்கப்படும்?

தன்னிடம் தெரிவிக்காது நவிபிள்ளை குழுவிடம் முறையிட்டமைக்கு, தமிழ் ஊடகவியலாளர் மீது கடுப்பாகியுள்ள மகிந்த!

நவனீதம்பிள்ளை ஏழு இரகசிய அறிக்கைகளை எடுத்துச் செல்கின்றார்!- சிங்கள ஊடகம்

நவனீதம்பிள்ளை மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

வடக்கில் நவிப்பிள்ளையின் வருகையை முன்னிட்டு மூடப்பட்ட காவலரண்கள் மீண்டும் அதே இடங்களில்..

நவநீதம்பிள்ளை கருத்துக்களில் சந்தேகம் உள்ளது!- கெஹெலிய ரம்புக்வெல்ல

இலங்கை தொடர்பாக நவி.பிள்ளையின் கவலைகள் குறித்து பிரித்தானியா கவனம்

செய்தியாளர் மாணிக்கவாசகம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்!

என்ன சொல்லப் போகிறார் நவநீதம்பிள்ளை அம்மையார்?



zondag 1 september 2013

நவநீதம்பிள்ளையிடம் சிக்கிய நோர்வே சிறுவர் விவகாரம்!

[ வீரகேசரி ]

நவநீதம்பிள்ளை கருத்துக்களில் சந்தேகம் உள்ளது!- கெஹெலிய ரம்புக்வெல்ல!



இலங்கை தொடர்பாக நவி.பிள்ளையின் கவலைகள் குறித்து பிரித்தானியா கவனம் !

நவநீதம்பிள்ளையின் கருத்துக்கள் நடுநிலையானவை: ஜெனிவாவுக்கான முன்னாள் தூதுவர்

இலங்கையைச் சீண்டும் வெளிநாட்டு சக்திகள்- சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்: விமல் வீரவன்ச

இலங்கையின் கோர முகம் அம்பலம்! இந்தியாவின் முகமூடி கிழிப்பு: ராமதாஸ்

போரில் இடம்பெயர்ந்த விதவை பெண்களை தேசிய கட்சிகள் மறந்து விட்டன: தியாகலிங்கம் இந்திராணி

நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த தயார்: இலங்கை அரசாங்கம்

வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த சிவில் அமைப்புகள் முக்கிய பங்கை வசிக்க முடியும்: கீர்த்தி தென்னகோன்

நவநீதம்பிள்ளையின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் !



வடக்கில் நவிப்பிள்ளையின் வருகையை முன்னிட்டு மூடப்பட்ட காவலரண்கள் மீண்டும் அதே இடங்களில்..

இலங்கை சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடே காணப்படுகின்றது!- நவிபிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்களின் முழுவடிவம் !

நவனீதம்பிள்ளை மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை



நவனீதம்பிள்ளை ஏழு இரகசிய அறிக்கைகளை எடுத்துச் செல்கின்றார்!- சிங்கள ஊடகம்!



கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவம் தடை!- சிறிதரன் பா.உ. குற்றச்சாட்டு!

தன்னிடம் தெரிவிக்காது நவிபிள்ளை குழுவிடம் முறையிட்டமைக்கு, தமிழ் ஊடகவியலாளர் மீது கடுப்பாகியுள்ள மகிந்த!