தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 31 maart 2014

தமிழினப் படுகொலைகளும் பிணந்தின்னிகளும் - தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்!

இலங்கை மீதான விசாரணையில் மாற்றமில்லை! 14 லட்சம் அமெரிக்க டொலர் தேவை என மதிப்பீடு!

கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த தாய்: எல்லாம் ஜாதி வெறி!

இலங்கைக் காட்சிகளால் “இனம்” திரைப்படம் இடைநிறுத்தம்

கட்டாய ஆட் சேர்ப்பில் இராணுவம்! மறுத்த யுவதியின் சகோதரன் கடத்தல்!

ஜெனிவாவில் இலங்கைத் தூதரகத்தில் நடந்தது என்ன விபரிக்கிறார் சுமந்திரன் MP

முதலமைச்சர் நியமனத்தில் இழுபறி!

மேல் மாகாண சபைத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில் ஆளும் கட்சிக்குள் அடுத்தக்கட்ட மோதல் ஆரம்பமாகியுள்ளது.

வடமராட்சிக் கரையோரப்பகுதிகளில் குவிக்கப்பட்ட படையினர் திடீர் வெளியேற்றம்!

அமெரிக்கத் தீர்மானத்தால் ஜீ.கே.வாசன் அதிர்ச்சியில்

வட- தென் கொரியா உக்கிர மோதல் (படம் இணைப்பு)

மீண்டும் பாஸ் நடவடிக்கை!

கடற்புலித் தளபதி ஒருவரின் வீடு சுற்றிவளைப்பு!

அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய தமிழர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தாக்குதலில் காயம்!

zaterdag 29 maart 2014

இந்தியா தனது நடுநிலைமைக்கு விரைவில் பதிலளிக்குமாம்!- யாழ். தூதரக கொன்சியுலர் மகாலிங்கம்

வடக்கில் ஊடுருவியுள்ள புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகள்: புலனாய்வுப் பிரிவினர்

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!- பிரித்தானியா

கிழக்கில் பலரின் காணிகளை கொள்ளையடிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்

தமிழர்கள் காணிகளில் புதிதாக முளைவிடும் இராணுவப் படை முகாம்கள்: கலையரசன்

தீர்மானத்தை 24 நாடுகள் எதிர்த்தன என்று அரசாங்கம் கூறுவது, செந்தில் -கவுண்டமணியின் வாழைப்பழக் கணக்கு போன்றது!- அரியம் எம்.பி.

ஜெனீவா தீர்மானத்திற்கு நாட்டு மக்கள் சிறந்த பதிலளிப்பர்: ஜனாதிபதி மஹிந்த!



தேவையற்ற போராட்டங்களுக்கு வலிந்திழுக்கும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்: இ.தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்

இந்திய மீனவர்களின் விடுதலை நல்லிணக்கத்திற்கான சமிக்ஞை: மீன்பிடி அமைச்சு - விரைவில் பேச்சுவார்த்தை

அமலன் கொலை! வேடிக்கை பார்த்த பொலிஸார் இருவரும் விசாரணையின் பின் பதவி நீக்கப்படுவர்!

இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானிய பிரஜை அதிர்ச்சியில் மரணம் !

ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கிறோம்! இந்தியா நடுநிலை வகித்தமை மகிழ்ச்சி! ஜனாதிபதி !



ஆயிரக்கணக்கான பஹ்ரெய்ன் தினார் கொள்ளை: இலங்கையரை இன்ரர்போல் தேடுகிறது !

சிங்கள இளைஞரை மோட்டார் சைக்கிளில் வைத்து எரித்துக் கொன்றது யார் ?

தேடப்படும் புலிகளின் முக்கியஸ்தரின் நண்பரிடம் இருந்து தோட்டாகள் மீட்ப்பாம் !


சாமி அறையின் சுவருக்கு உள்ளே AK47 ரக துப்பாக்கி !


ராணுவம் பரபரப்பாக இருக்கும் இவ்வேளை காரில் துப்பாக்கிகளோடு யாழ் நோக்கி வந்த 5 பேர் கைது !


முல்லைத்தீவு காடுகளில் மீண்டும் தேடுதலை ஆரம்பித்துள்ள இராணுவம்(படம்) !

இதயத்தின் நாடித்துடிப்பு வேகமாக அடித்து ஓய்ந்ததைப் போன்றுள்ளது ஐ.நா கூட்டத்தொடர்!

புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைக்கப்படும்!- ஜெயலலிதா ஜெயராம் !!

ஆஸி.இலிருந்து நாடுகடத்தப்பட்டவர் மீது புலனாய்வு பிரிவினர் தாக்குதல்!



பொலநறுவைக்குச் சென்ற கிழக்கு ஊடகவியலாளர்களை திருப்பி அனுப்பிய பொதுபலசேனா

இல்லாத புலிக்கு முகவரி கொடுத்து தமிழர் பிரதேசத்தில் தேடுகிறது அரசாங்கம்: கோவிந்தன் கருணாகரம்!

விபூசிகாவை ஒப்படைக்கத் தயார்! பொறுப்பேற்கத் தயாரா?- யாழ். பொலிஸ் அத்தியட்சகர் கேள்வி

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றம்! வடக்கு மக்கள் மகிழ்ச்சி! இந்தியாவின் துரோகம் குறித்து மக்கள் சீற்றம்!

இந்தியாவின் முடிவு ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா கவலை

இளம் தலைமுறையின் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு) !

சர்வதேச விசாரணைக்கு அங்கீகாரம் தரப்பட்டிருக்கின்றது!- அமெரிக்க செனட் வெளிவிவகாரக் குழுத் தலைவர்

காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் மீது போர் தொடுத்துள்ளது-maanathtamilar chinavudan inainthu india meeethu por thoduppom!!

5 ஆண்டுகளுக்குப் பின்னரும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க மறுக்கும் இலங்கை!- ஐநாவுக்கான அமெரிக்க தூதுவர் !

ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு! பேச்சு நடத்தப்படும்: சம்பந்தன் !

முல்லைத்தீவு காடுகளில் மீண்டும் தேடுதலை ஆரம்பித்துள்ள இராணுவம்(படம்)

முல்லைத்தீவு கடல் பகுதி ஒன்றில், உரிமை கோரப்படாமல் காணப்பட்ட படகு ஒன்றை, இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இப் படகு கரையொதுங்கிய சில மணி நேரத்தில் அவ்விடத்தில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை முல்லைத்தீவில் உள்ள சில அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இலங்கை இராணுவம் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

குறித்த படகு இந்திய மீனவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளபோதும், அதில் யாராவது வந்து கரையிறங்கியிருக்கலாம் என்ற சந்தேகமே இலங்கை இராணுவத்திற்கு உள்ளதாக மேலும் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் இங்கே யாராவது நடமாடினார்களா என்று இலங்கை இராணுவம் அவ்வூர் மக்களை நேற்று(வியாழன்) மாலை விசாரித்துள்ளார்கள் என்றும் மேலும் அதிர்வு இணையம் அறிகிறது. 

ஜெனீவாவில் மாநாடு நடைபெறும்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறதா ? இல்லை மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அதுபோல, பார்பது எல்லாம் புலிகள் போலத் தோன்றுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் எதனைப் பார்த்தாலும் இலங்கை இராணுவத்திற்கு புலிகளைப் பார்பதுபோல இருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புலப்படுகிறது.

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6601

vrijdag 28 maart 2014

திலீப்புக்கு காங்கிரஸ் தோற்றதும் ஆப்பு அடிக்கணும்,காங்கிரஸ் இவங்க செய்யாத துரோகத்தை செய்திட்டாங்களாம்,கோபத்தில் பாஜக!



விசாரணை முன்னெடுப்புக்களை இந்தியா ஆதரிக்காது: ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலிப்

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஏன் இந்தியா புறக்கணித்தது?தமிழக மீனவர்களை விடுவிக்க என்கிறார் இலங்கையை விட ஆயுத பலமற்ற நாட்டின் (இந்திய)வெளியுறவுத் துறைச் செயலர் சுஜாதா சிங்



இலங்கைக்கு அதிர்ச்சியளித்த மூன்று நாடுகள்!

இனி வரும் களம் தமக்கில்லை என்ற நிலையிலும் தான் அழிந்தாலும் தமிழரை அழிக்க என்னும் காங்கிரஸ்!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

கொலைக்கெல்லாம் விசாரணையா?ஆச்சரியப்படும் ரஷ்ய தூதர்!!

இலங்கை தொடர்பில் எந்த விசாரணைகளும் அவசியமில்லை!- ரஷ்ய தூதுவர்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் உடையார்கட்டில் கைது!

ஜெர்மனிய பெண் ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

தனிநாட்டின் தேவையை மீண்டும் உணர்த்திய இந்தியா,உணர்ந்தும் பிரிவை மறுக்கும் தமிழரல்லாத தமிழ்நாட்டுக்கட்சித்தலைமைகள்!

இந்திய மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு தி.மு.க கடும் கண்டனம்

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்!- சர்வதேச மன்னிப்பு சபை

உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாட்டவரின் ஒத்துழைப்பு அவசியமில்லை!– சிறிபால டி சில்வா

மனித உரிமைகள் ஆணையர், நிபுணர்களின் துணையுடன் 'விரிவான' விசாரணை நடத்தலாம்!

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி: பெருமிதமாக உள்ளது என்கிறார் கமரூன்!

சிங்களப் பிரபாகரனிற்கான முள்ளிவாய்க்கால் அம்பாந்தோட்டை தானா? [

பொறுப்புக்கூறலுக்கு இனிமேலும் பொறுத்திருக்க முடியாது – ஜோன் கெரி

அமெரிக்க பிரேரணை இலங்கையின் இறையாண்மையை மீறியுள்ளது!- வாக்களிக்காமைக்கு thuroki இந்தியா விளக்கம்!!

woensdag 26 maart 2014

தேடப்படும் புலிகளின் முக்கியஸ்தர்களின் போஸ்டர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டது !


புலிகளுக்கு உதவிய பிரதீபனுக்கு அமெரிக்கா 2 வருடம் சிறைத்தண்டனை வழங்கியது !

ஆம் என்னைக் கற்பழித்தார்கள் சிங்களவர்கள்: ரஷ்யப் பெண் (அதிரும் வீடியோ)

இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்தப்படும்: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உறுதி



ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளையின் அறிக்கையை முழுமையாக நிராகரித்தது இலங்கை



ஐக்கிய நாடுகளை அல்ல அரசாங்கத்தை மாற்ற வேண்டும்!– அத்துரலிய ரத்ன தேரர்

ஐ.நா மனித உரிமைச் சபை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும்: கன்சவேர்ட்டிவ் கட்சியின் உப தலைவர்



தீர்மானம் எதிர்பார்த்ததைவிட தமிழர்களுக்கு சாதகமாக அமையவில்லை! மாற்றங்கள் வரலாம்: பிரித்தானிய தமிழர் பேரவை !



இலங்கையில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதில் மாற்றமில்லை! ஜெனிவாவில் கனடிய எம்.பி தீபக் ஒப்ராய்



கிளிநொச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

பிரித்தானிய பிரஜை கொலை வழக்கு: காதலி நீதிமன்றில் சாட்சியம்

இலங்கைக்கு எதிரான ஐ.நா யோசனைக்கு அமைச்சர்களே காரணம்: மகாநாயக்கர்கள் குற்றச்சாட்டு

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்தியா அனுமதி: இடம் குறித்த தகவலை வெளியிட மறுப்பு
இலங்கைக்கு எதிரான ஐ.நா யோசனைக்கு அமைச்சர்களே காரணம்: மகாநாயக்கர்கள் குற்றச்சாட்டு 

கூட்டமைப்பிற்குள் ஆனந்தசங்கரியை தொடர்ந்து வைத்திருப்பது பற்றி மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்!

இலங்கை மீதான பிரேரணைக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழர் தலைமைகளும் அரச தரப்பும் !



ஐ.நா.வில் திரையிடப்பட்ட ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது'

இலங்கை குறித்த தீர்மான வாக்கெடுப்பு இன்று மாலை அல்லது நாளை நடக்கும்

ஜெனிவா விசாரணைகள் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும்: பிரிட்டன்

dinsdag 25 maart 2014

சிறுமி விபூசிகா கைதினை கண்டித்து ஐ.நா முன்றலில் கண்ணீர் சிந்திய ஒரு தாயால் கலங்கியது ஜெனிவா !

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வலுவற்றது: ஜெயலலிதா (தீர்மான வரைபு இணைப்பு)


ஒட்டுச் சுட்டானில் நான்கு இளைஞர்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்!

இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள பிரேரணை பாரதூரமானதாக அமையும்!- பிரதீப மகானாமஹேவா



இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது! மாவை, அருட்தந்தை கீதபொன்கலன்

வட மாகாண முதலமைச்சரின் நிர்வாக நியம அறிவுரைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை !

இலங்கையில் உண்மையான தலைவன் இல்லை! மகிந்த அடிப்படை வாதிகளுடன் அருட்தந்தை கீதபொன்கலன் ஆதங்கம்!



இறுதி வரைபு முன்னேற்றகரமானது என்கிறது உலகத் தமிழர் பேரவை!

 [ பி.பி.சி ]

அகதிகள் படகு கவிழ்ந்தது! 107 பேர் பலி !

யாழ்.கொக்குவில் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் கைது !

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வலுவற்றது: ஜெயலலிதா


இலங்கைக்கு எதிராக 23, ஆதரவாக 14, நடுநிலையாக 10. எதுவும் நடக்கலாம்? மனித உரிமை ஆய்வாளர் ச.வி.கிருபாகரன், அரசியல் ஆய்வாளர் நிர்மானுஜன்