தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 maart 2017

நீங்கள் உண்மையில் தமிழனா? இதை தவறவிட்டுடாதீங்க(மிஸ் பண்ணிடாதீங்க!-தமிழாம்)!

2009ஆம் ஆண்டு 18ஆம் திகதி அதிகாலை புலிகள் தரப்பில் கஜேந்திரகுமாருடன் கதைத்தது யார்? நீண்ட மௌனத்தின் பின் பதில்..

ரஜினியை இலங்கைக்கு அழைத்து வருமாறு யாழில் ஆர்ப்பாட்டம்!

புலிகளை அழித்தவரின் அடுத்த கட்ட முயற்சியால் தொடரும் புலிகள் மீதான அச்சம்

புலிகள் அமைப்பில் இருந்தமைக்காக 8 ஆண்டுகள் சிறை : நகங்களும் பிடுங்கப்பட்டன.! இலங்கை அகதிகளின் சோகம்!

வயதுக்கு வந்த அன்றே கன்னி கழிக்கப்பட்ட அழகிய நடிகை..! அம்மா உடந்தை!! ?

zondag 26 maart 2017

தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் படும் அவலம்! வெளிவராத பல உண்மைகள் அம்பலம்

லைக்கா:10 கோடி ரூபாய் நஷ்ஈடு வழங்க வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்!

லைக்காவை எதிர்ப்பது எமது நோக்கமல்ல! விடுதலைச்சிறுத்தைகள்

விடுதலைப் புலிகளின் சர்ச்சைக்குரிய வெற்று அறிக்கை!

ரஜினிகாந்தின் தாயக பயணத்தை தடுக்கும் குழப்பவாதிகளை எச்சரிக்கும் விடுதலைப் புலிகள்!

ஆபத்தான இலங்கையில் துணிச்சலான பெண்! சர்வதேச விருது வழங்கும் அமெரிக்கா

ஆபத்தான கட்டத்தில் இலங்கை! விரைவில் சர்வதேச விசாரணை! பிரபாகரனின் கனவு நனவாகும் வாய்ப்பு அதிகம்!

பிரான்சில் இருந்து 50 தமிழர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்.! இன்னும் பலருக்கு ஆபத்து!

donderdag 23 maart 2017

தமிழர்களின் தற்போதைய நிலைக்கு விடுதலைப் புலிகளே காரணம்..! ஐ.நாவில் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர !



பிரித்தானியாவை உலுக்கிய பாராளுமன்ற தாக்குதல்: வெளியான நேரடிக் காட்சிகள்!

லண்டன் தாக்குதல் எதிரொலி-சிரியா நாட்டை சேர்ந்த 500 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க அவுஸ்ரேலியா அரசு மறுப்பு!

இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது!

பாலகுமாரன் உள்ளிட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் - கொலை செய்தவர்கள் சிங்களவர்கள்..!

ஐ.நா அறையில் ஈழத்தமிழர்களை அவசரமாக சந்தித்த அன்புமணி ராமதாஸ்



இலங்கை அரசுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையர் கடும் கண்டனம்..!

தமிழரை அழிப்பதற்கென்று வரையப்பட்ட நெழிவுசுழிவான அரசியற் செயற்திட்டம் - மு.திருநாவுக்கரசு

ஜெனிவாவில் இலங்கைப் பிரதிநிதிகளை கடும் தொனியில் எச்சரித்த அருட் தந்தை இமானுவேல்!

ஈழத்திற்கும், தமிழர்களுக்கும் ஆபத்து! வெளிப்படையாக உண்மையை கூறிய மைத்திரி, ரணில்!

போரை முடித்துவிட்டு எட்டு ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? ஜெனிவாவில் கோபமடைந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய நபர் யார்? 4 பேர் பலி: பரபரப்பு தகவல்கள்

dinsdag 21 maart 2017

கிளிநொச்சிப் போராட்டத்தில் சற்றுமுன் பதற்றம்!

பிரித்தானியா வெளியேறுவது எப்போது? தொடங்கவிருக்கும் பேச்சுவார்த்தை

சுப்பிரமணியன்சாமி மரணம் ?

தமிழர்கள் சுப்பிரமணியன்சாமி அளவுக்கு தரங்கெட்டு நடப்பது நல்லதல்ல, மிகக்கவலைக்குரிய விடயம்!

தமிழன் எதிரியைக் கூட மதிப்பவன் என்ற இலக்கணம் இப்படியா பிழைக்கவேண்டும்!

zaterdag 18 maart 2017

வவுனியாவில் வதை முகாம் � இலங்கை ஜெனரல்கள் 6 பேர் மீது குற்றச்சாட்டு



இலங்கை மீது யஸ்மின் சூகா எச்சரிக்கை

பெற்றோரின் பாசப்போராட்டத்தை தவிடுபொடியாக்கிய நீதிமன்றம்..!

இதுதான் மேற்குலகில் வாழும் நம்மவரின் நிலை கூட!
பிள்ளையை அடித்தால்,பிள்ளை தவறாக நடந்தால்...பிள்ளையை அரசு பறித்து தனக்கு பிடித்தவரிடம் கொடுத்து வளர்க்கும்,அது அங்கு ஒருவிதத்தில் நியாயமே,காரணம் பிள்ளை பிறந்ததில் இருந்து அரசு பிள்ளைக்கு உதவி செய்வதால் இந்த நிலை!மக்கள் வாக்களித்து உருவான சட்டம் சொல்வதைத்தானே அரசு செய்கின்றது!ஆனால் அரசுக்கு எதிராக வாக்களித்தவரும்  அரசின் சட்டத்திற்கு பலியாவதே இங்குள்ள  அவலம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல; ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்க மறுப்பு

யாழ்ப்பாணத்தில் நடிகை பூஜா – பின்னணி என்ன…?

இதுவா சீரழிவு?மூடனே இது அழிந்து கொண்டிருக்கும் இனத்தை பெருக்கும் காலத்தின் கட்டாயம்!

கனடாவில் போலி கடன் அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட தமிழ் பெண் கைது

Woman accused of buying TTC tokens with forged credit cards

Toronto police seized 42 fraudulent credit cards from Ajax home.

dinsdag 14 maart 2017

இலங்கை மற்றும் விடுதலைப் புலிகள் பற்றி


புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் கைது : விசாரணைகள் தீவிரம்

வன்னி நிலத்தில் இரசாயன ஆயுதங்களை யார் பயன்படுத்தினர்..? ஐ.நாவில் மனம் கலங்கிய அருட்தந்தை

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட அனைவருக்கும் நடந்த உண்மைகள் வெளியானது….

பிரித்தானியா வெளியேறும் மசோதா: பாராளுமன்றத்தில் அதிரடி முடிவு

ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

"மீண்டும் ஏமாற்றி விட்டார்கள்"

காற்றினில் பறக்கின்றது கூட்டமைப்பின் பங்காளிகளது மானம்!

woensdag 1 maart 2017

கனடாவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களுக்கு ஓர் முக்கிய செய்தி

கனடாவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு விரைவில் குடியுரிமையை பெறுவது மிக அவசியம் என அந்நாட்டு குடியமர்வு விவகார வழக்கறிஞர் வலிறுத்தியுள்ளார்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தாயார் ஒருவர் தனது 8 மாத ஆண் குழந்தையுடன் 58 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் குடியேறியுள்ளார்.
பிரித்தானியா கொலம்பியாவில் உள்ள Courtenay நகரில் தாயாருக்கு நிரந்திரக் குடியிருப்பு அனுமதி கிடைத்த போதிலும் அவருடைய மகன் வளரும்போது அவருக்கான கனடா குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்யவில்லை.
ஆண்டுகள் பல கடந்து சென்றன. Len Van Heest எனப் பெயரிடப்பட்ட அந்தச் சிறுவன் பெரியவனாக வளர்ந்த நிலையில் சிறு சிறுக் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது நபருக்கு 59 வயது ஆன நிலையில், அவரை எதிர்வரும் 6-ம் திகதி நெதர்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து குடியமர்வு விவகார வழக்கறிஞரான Chantal Desloges என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது, ‘கடந்த கொன்சர்வேட்டிவ் அரசு Bill C-43 என்ற சட்ட மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா விதிப்படி சிறையில் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அடைக்கப்பட்ட ஒரு வெளிநாட்டினர், அதாவது குடியுரிமை பெறாத வெளிநாட்டினரை எந்த நேரத்திலும் நாடு கடத்த கனடா அரசிற்கு உரிமை உள்ளது.
தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ள நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் 9 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.
ஒருவேளை, இவர் சிறையில் இல்லாமல் இருந்திருந்தால், நீண்ட ஆண்டுகள் கனடாவில் வசித்ததை காரணம் காட்டி அவரை கனடாவில் தொடர்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால், அவர் சிறைக்கு சென்றுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்க முடியாது. இது தொடர்பாக மேல் முறையீடுக் கூட செய்ய முடியாது.
கனடாவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்று மிக நீண்ட ஆண்டுகள் வசித்து வந்தாலும், அவர்கள் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படலாம்.
இதனை தவிர்க்க வெளிநாட்டினர்கள் உடனடியாக கனடா குடியுரிமையை பெறுவது ஒன்று தான் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும்.
கனடாவில் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் ஒரு வெளிநாட்டினர் வசித்திருந்தால் அவர் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்யலாம்.
ஏனெனில், குடியுரிமை பெறாமல் நிரந்தர குடியிருப்பு அனுமதியுடன் வசித்து வந்தால், தற்போது நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நபருக்கு நேர்ந்துள்ள சம்பவம் நிகழ அதிக வாய்ப்புள்ளது என வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.