[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 03:15.13 AM GMT ]
இதில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இக்குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
இந்த தேர்தல் பிரச்சாரப் பணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbms1.html
Geen opmerkingen:
Een reactie posten