தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

விடுதலைப் புலிகளின் தலைவர் எங்கே? ஆதாரத்தை உடைத்தார் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.



இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டபூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லையென சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவரை இலங்கை அரசு கொலை செய்ததா என்பதில் அவர்களிடமே குழப்பம் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் இன்று புலனாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இன்று மக்கள் குழம்பவில்லை. மாறாக அரசியல் தலைவர்கள் குழம்பிய நிலையில் உள்ளனர் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டத்தரணி ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchvy.html

Geen opmerkingen:

Een reactie posten