தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

பெண்ணை பலாத்காரம் செய்தாரா பிள்ளையான்..?? அதிர்ச்சித் தகவல்கள்

சிரந்தி காணியும் அபகரித்தாராம்….

குடியிருப்பு மற்றும் கலை, கலாச்சார முன்னெடுப்புகளுக்காக 1984ம் ஆண்டு வழங்கப்பட்ட இக்காணியை மீண்டும் பெற்றுத்தருமாறு ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் வெளியான தங்க நகை மோசடியில் தனது தாயாருக்கு சம்பந்தமில்லையென பா.உ நாமல் ராஜபக்ச இன்று காலை மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95626.html

வீரவன்சவுக்கும் வெளிநாடு செல்லத் தடையாம்..??

ஊழல் மோசடி தொடர்பில் விமல் வீரவன்சவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டு பதிவாகியுள்ள நிலையில் இன்றைய தினம் அவது பாரியார் தொடர்பான கடவுச்சீட்டு மோசடி விசாரணைகளையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே விமல் வீரவன்சவுக்கு எதிரான தடை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதோடு இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் தனக்கு நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95629.html

பெண்ணை பலாத்காரம் செய்தாரா பிள்ளையான்..?? அதிர்ச்சித் தகவல்கள்

இது தொடர்பாக பெண் உத்தியோகத்தரும் அவரது குடும்பமும் பல இடங்களுக்கும் சென்றும் காணாமல் போனவரின் தகவல்களை அறியமுடியவில்லை. இந் நேரத்தில், வடக்கு கிழக்கு மாகாணசபை பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணசபைக்கு இடம் பெற்ற தோ்தலில் பிள்ளையான் முதலமைச்சராக வந்தார். அதன் பின்னர் குறித்த பெண் உத்தியோகத்தரும் தனக்கு தெரிந்த ஒரு சிற்றுாழியர் ஊடாக பிள்ளையானை நேரடியாகச் சந்தித்து தனது காணாமல் போன சகோதரன் தொடர்பாக முறையிட்டுள்ளார்.
குறித்த பெண் உத்தியோகத்தரது அழகில் மயங்கிய பிள்ளையான் அவ் உத்தியோகத்தரது முறைப்பாட்டை கருத்தில் எடுப்பதாகத் தெரிவித்து இது தொடர்பாக தான் கொழும்பு செல்லும் போது அங்கு வந்து தன்னைச் சந்திக்கும் படி தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி பிள்ளையானைச் சந்திப்பதற்காக சென்ற பெண் உத்தியோகத்தரை, முக்கிய அதிகாரியை சந்திப்பதற்காக என கூறி பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகத் தெரியவருகின்றது. இது தொடா்பாக தகவல்கள் வெளியாகினால் சகோதரன் கொலை செய்யப்படுவான் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த பெண் அலுவலரைப் பலதடவைகள் அச்சுறுத்தி அழைத்து பிள்ளையால் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண் உத்தியோகத்தர் வேலையையும் விட்டுவிட்டு இந்தியாவில் தங்கியிருந்துள்ளார்.
தற்போது மீண்டும் இலங்கை திரும்புவதற்கு எண்ணியுள்ள பெண் உத்தியோகத்தர் இது தொடா்பாக தென்பகுதியில் உள்ள முக்கிய தமிழ் அரசியல் பிரமுகருக்கு தெரியப்படுத்தி தனக்கான நியாயத்தையும் தனது சகோதரன் தொடா்பான நிலையையும் தெரிவிக்கும் படி அழுதுள்ளார். இச் சம்பவம் தொடர்பாகவும் அரச உயர்மட்டத்திற்கு தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
http://www.jvpnews.com/srilanka/95632.html

Geen opmerkingen:

Een reactie posten