பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ சிப்பாயை தேடி வலை வீச்சு !
17 July, 2013 by admin
கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட இவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என்பதால் கனேமுல்ல பிரதேச இராணுவ பொலிஸ் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். குறித்த சிப்பாய் நேற்று (16) சிலாபம் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
இறுதியாக எடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் புகைப்படம் சில !
17 July, 2013 by admin
2009ம் ஆண்டு போர் முடிவடைந்து சில நாட்களில், முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை, சரசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி புகைப்படம் எடுத்துள்ளார். அவற்றில் சில அதிர்வின் வசகர்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போதும் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதனை அனைவராலும் உணர முடியும் !



Geen opmerkingen:
Een reactie posten