[ புதன்கிழமை, 17 யூலை 2013, 05:05.38 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய மரணக் கொடுப்பனவை வழங்குமாறு விண்ணப்பித்துள்ள சுவாரசியமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
யாழ்-மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம் அங்கத்தவர்கள் மரணித்தால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த வல்லிபுரம் என்பவரே அவ்விதம் சங்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருக்கிறார்.
பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை பாடசாலை சீருடையிலேயே கடத்திச்சென்றதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 7 மணியளவில் இம்மாணவி கடத்தப்பட்டுள்ளதுடன் 7.45 மணியளவில் சந்தேக நபரை சிறிய ரக லொறி ஒன்றுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாதம்பை பிரதேச பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.
வழமைபோல் மாணவி தனது சைக்கிளில் பாடசாலை செல்லும்போது அவ்வழியால் வந்துள்ள சந்தேக நபர் மாணவியையும் அவர் பயணித்த சைக்கிளுடன் தான் வந்த சிறிய ரக லொறியில் கடத்திச் சென்றுள்ளார். இச்சம்பவத்தை அவதானித்துள்ள வேறொரு நபர் குறித்த லொறியை பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளார். இதேவேளை, இச்சம்பவம் பற்றி அறிந்த குறித்த பாடசாலையின் அதிபரும் ஏனையோரும் சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலைப் பெற்ற மாதம்பை பொலிஸார் உடன் செயற்பட்டு சிறுமி கடத்தப்பட்ட லொறியைப் பின்தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் லொறியினுள் இருந்த மாணவியையும் அவரது சைக்கிளையும் கைப்பற்றிய பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்தியுள்ள மாதம்பை பொலிஸார், அவரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
விண்ணப்பித்ததுடன் நின்று விடாமல் அடிக்கடி சங்கங்களுக்குப் போய் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மரணத்தின் பின்பாக வழங்கப்பட வேண்டிய மரணக் கொடுப்பனவை சங்கம் முன்னதாகவே வழங்கிவிடவும் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகிறது.
பாடசாலைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டு மீட்பு; இளைஞர் கைது !
17 July, 2013 by admin
வழமைபோல் மாணவி தனது சைக்கிளில் பாடசாலை செல்லும்போது அவ்வழியால் வந்துள்ள சந்தேக நபர் மாணவியையும் அவர் பயணித்த சைக்கிளுடன் தான் வந்த சிறிய ரக லொறியில் கடத்திச் சென்றுள்ளார். இச்சம்பவத்தை அவதானித்துள்ள வேறொரு நபர் குறித்த லொறியை பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளார். இதேவேளை, இச்சம்பவம் பற்றி அறிந்த குறித்த பாடசாலையின் அதிபரும் ஏனையோரும் சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலைப் பெற்ற மாதம்பை பொலிஸார் உடன் செயற்பட்டு சிறுமி கடத்தப்பட்ட லொறியைப் பின்தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் லொறியினுள் இருந்த மாணவியையும் அவரது சைக்கிளையும் கைப்பற்றிய பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்தியுள்ள மாதம்பை பொலிஸார், அவரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten