பிரித்தானியாவில் விசா மற்றும் வேலை அனுமதி இல்லாமல் தங்கியிருக்கும் பல இலங்கையர்கள், லண்டனுக்கு வெளியே சென்று புறநகர்ப் பகுதிகளில் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு வேலைசெய்தால் பொலிசாரால் அல்லது குடிவரவு அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாது என்று இவர்கள் தப்புக்கணக்கு போடுவது வழக்கம். ஆனால் தற்போது இதுதொடர்பாக உஷார் அடைந்துள்ள பொலிசார், லண்டனில் உள்ள கடைகளை தேடுவதை விடுத்து, லண்டனுக்கு வெளியே உள்ள கடைகளில் வேலைசெய்பவர்களை தேடிவருகிறார்கள். அத்தோடு தற்போது வியாபார உரிமையாளர்களுக்கு 10,000 பவுண்டுகள் தண்டப்பணம் அறவிடப்படும் நிலையை மாற்றி, அதனை 20.000 ஆயிரம் பவுண்டுகளாக உயர்த்தவுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளார்கள்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 16 juli 2013
லண்டன் ரஸ்டோரன்டில் 2 இலங்கையர் கைது: 10,000 பவுண்டுகள் தண்டம் !
பிரித்தானியாவில் விசா மற்றும் வேலை அனுமதி இல்லாமல் தங்கியிருக்கும் பல இலங்கையர்கள், லண்டனுக்கு வெளியே சென்று புறநகர்ப் பகுதிகளில் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு வேலைசெய்தால் பொலிசாரால் அல்லது குடிவரவு அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாது என்று இவர்கள் தப்புக்கணக்கு போடுவது வழக்கம். ஆனால் தற்போது இதுதொடர்பாக உஷார் அடைந்துள்ள பொலிசார், லண்டனில் உள்ள கடைகளை தேடுவதை விடுத்து, லண்டனுக்கு வெளியே உள்ள கடைகளில் வேலைசெய்பவர்களை தேடிவருகிறார்கள். அத்தோடு தற்போது வியாபார உரிமையாளர்களுக்கு 10,000 பவுண்டுகள் தண்டப்பணம் அறவிடப்படும் நிலையை மாற்றி, அதனை 20.000 ஆயிரம் பவுண்டுகளாக உயர்த்தவுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளார்கள்.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten