தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 november 2014

முதுகெலும்பை உடைத்த அதிகாரிகள்! உலக நாடுகளுக்கு மறைக்கும் உண்மைகள்: சிறப்பு கருத்துக்களம்

மலையகத்தில் தொடரும் அவலங்கள், உலக நாடுகளுக்கு மறைக்கும் உண்மைகள், அரசியல் இலாபம் தேடும் மனித மிருகங்கள், உயிர்களைப் பறிகொடுத்தவர்களின் பரிதாப நிலை....
மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகளால் வழங்கப்பட்ட நிவாரணம் எங்கே சென்றது? போன்ற பல விடங்களை லங்காசிறி வானொலியில் இன்று இடம்பெறவுள்ள கருத்துக்களம் நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படவுள்ளது.
பிரித்தானிய நேரம் இன்றிரவு 7 மணிக்கு லங்காசிறி வானொலியில் இந்த சிறப்புக் கருத்துக்களம் இடம்பெறவுள்ளது. கேட்கத் தவறாதீர்கள்
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszBTYKXhr3.html#sthash.eTE5NV23.dpuf

Geen opmerkingen:

Een reactie posten