தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

மரணம் வென்ற மாவீரர்கள்!



மரணத்திற்காய் எங்கள் மனம் நிறைந்த அஞ்சலிகள்…
காவியத்திற்காய் இலையுதிர்ந்தவர்களே..
நிந்திரை எனும் நிழல் திசையில் நிம்மதியாய் உறங்கும் மைந்தரே…
வீசும் காற்றும் வீச வைத்த வையகமும் உம் ராகங்கள் தாங்கி நிற்கும்.
உங்கள் வீர மரணத்திற்காய் எங்கள் மனம் நிறைந்த அஞ்சலிகள்…
ஒவ்வொரு தாயும் தன் வயிற்றில் கருவாக பத்து மாதம் சுமந்து பெற்று, பல கனவுகளோடு ஒவ்வொரு தாயும் வளர்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் எங்கள் தேசத்தின் விடிவுக்காக தமிழர்களின் விடிவுக்காக விடுதலைப் போராட்டத்திற்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
அவர்களின் கனவு நனவாக வேண்டும் என லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற மாவீரர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZns6.html

Geen opmerkingen:

Een reactie posten