தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

காவியத்திற்காய் இலையுதிர்ந்தவர்களே!

காவியத்திற்காய் இலையுதிர்ந்தவர்களே!


காவியத்திற்காய் இலையுதிர்ந்தவர்களே!
தடைவிட்டு தளிர்விட்டு நிற்கும்
பல தடை உடைத்து நித்திரையெனும்
நிழல் திசையில் நிம்மதியாய் உறங்கும் மைந்தரே!
வீசும் காற்றும்
வீச வைத்த வையகமும்
உம் ராகங்கள் தாங்கி நிற்கும்!
- See more at: http://www.asrilanka.com/2014/11/27/27143#sthash.RddhM3qC.dpuf

Geen opmerkingen:

Een reactie posten