தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

மாவீரர்கள் புனிதமானவர்கள்! சிங்கக் குகையில் சீறிய தமிழன் !

மாவீரர்கள் புனிதமானவர்கள்! சிங்கக் குகையில் சீறிய தமிழன்

மாவீரர்கள் புனிதமானவர்கள் சிங்கக் குகையில் சீறிய தமிழன்
மாவீரர்கள் புனிதமானவர்கள் “”
****சிங்கக்குகையில் சீறிய தமிழன்****
தனது தாயக மண்ணுக்காய்
தனது மக்களுக்காக விடுதலை என்ற
உன்னத விழுமியத்துக்காக
தமது இன்னுயிரை ஈகம் செய்த
தம் உயிர் வீரர்களை தமிழர்கள்
நினைவு கொள்ளும் புனித
நாள் தான் மாவீரர் நாள்
இன் நன் நாளில் தமது
ஆன்மா கதவுகளை
அப்புனிதர்களுக்காக தமிழர்கள் திறந்து
கொள்ளும் நன் நாள் தான்
மாவீரர் நாள்…
மாவீரர்கள் புனிதமானவர்கள் என பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் உரையாற்றியுள்ளார்
- See more at: http://www.asrilanka.com/2014/11/27/27073#sthash.JmqFNSqa.dpuf

Geen opmerkingen:

Een reactie posten