விடுதலைப் புலிகளின் தலைவரின் உயரிய நோக்கம் போராளிகள் அனைவரும் உலக கட்டமைப்பை பார்க்க வேண்டும் என்பது, அதில் கருணாவும் விதிவிலக்கல்ல. அதற்கு அவர் செய்த பங்கு தமிழர் வரலாற்றின் அழிவின் ஆரம்பம் என சிரேஷ்ட ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
தமிழ் இனத்தின் விடுதலைக்காக களமாடி போராடிய வீர மறவர்களின் நினைவு நாட்கள் இவர்களை எத்தடைகள் வரினும் நினைப்பது காலத்தின் கட்டாயம், என்பதுடன் கருணாவின் நயவஞ்சக செயலுக்கு காலம் பதில் சொல்லும் என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் கனடாவில் வசித்து வரும் சிரேஷ்ட ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfp6.html
Geen opmerkingen:
Een reactie posten