[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 02:24.19 PM GMT ]
நண்பர்களே எதிரிகளானதொரு நிலையை மகிந்த தற்போது தற்போது எட்டியுள்ளார்.
இவ்வாறு லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மகிந்தவிற்கெதிரான கூட்டணியொன்றை ஏற்படுத்துமளவிற்கு எதிர்க்கட்சிகளின் முனைப்பு வெற்றியடைந்திருந்தாலும் இந்தக் கூட்டணியின் தன்மை எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறியாகும்.
இந்த கூட்டணி நிதானமாக முடிவெடுத்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு ஏற்பட்ட ஒன்றல்ல. எனவே இதன் ஸ்திரத்தன்மை பற்றி கருத்து கூறுவது கடினம்.
பாப்பரசரின் வருகை மற்றும் முஸ்லிம், மலையகக் கட்சிகளின் மகிந்தவிற்கான ஆதரவில் மாற்றம் ஏற்பட்டால் அல்லது பௌத்தத்தின் வாக்கு வங்கியில் மகிந்தவின் செல்வாக்கில் பிளவு ஏற்பட்டால் மாத்திரம் மகிந்தவின் வெற்றி வாய்ப்புப் பறிபோகலாம்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியை ஆதரிக்கக் கூறுவதில் பெரிய தர்மசங்கடத்தை ஐ.தே.க எதிர்நோக்கியுள்ளது.
இந்தக் கணிப்புக்களின் அடிப்படையில் மகிந்தவே ஒரு சிறிய பெரும்பான்மையோடு இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியமுண்டு என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfu4.html
மஹிந்த ராஜபக்சவின் காலம் முடிவடையப் போகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இவ்வாறு லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா குறிப்பிட்டார்.
மகிந்தவிற்கெதிரான கூட்டணியொன்றை ஏற்படுத்துமளவிற்கு எதிர்க்கட்சிகளின் முனைப்பு வெற்றியடைந்திருந்தாலும் இந்தக் கூட்டணியின் தன்மை எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறியாகும்.
இந்த கூட்டணி நிதானமாக முடிவெடுத்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு ஏற்பட்ட ஒன்றல்ல. எனவே இதன் ஸ்திரத்தன்மை பற்றி கருத்து கூறுவது கடினம்.
பாப்பரசரின் வருகை மற்றும் முஸ்லிம், மலையகக் கட்சிகளின் மகிந்தவிற்கான ஆதரவில் மாற்றம் ஏற்பட்டால் அல்லது பௌத்தத்தின் வாக்கு வங்கியில் மகிந்தவின் செல்வாக்கில் பிளவு ஏற்பட்டால் மாத்திரம் மகிந்தவின் வெற்றி வாய்ப்புப் பறிபோகலாம்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியை ஆதரிக்கக் கூறுவதில் பெரிய தர்மசங்கடத்தை ஐ.தே.க எதிர்நோக்கியுள்ளது.
இந்தக் கணிப்புக்களின் அடிப்படையில் மகிந்தவே ஒரு சிறிய பெரும்பான்மையோடு இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியமுண்டு என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfu4.html
மஹிந்தவின் காலம் முடிவடையப் போகின்றது!- முன்னாள் ஜே.வி.பி எம்.பி. சந்திரசேகரன்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 03:07.39 PM GMT ]
இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களை உடனடியாக நிரந்தமாக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் கிழக்கு மாகாணம் தழுவிய பொதுக்கூட்டம் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை மின்சார சபையின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய சந்திரசேகரன் அரசாங்கம் அழியப் போகின்றது. மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கவிழப்போகின்றது என்பது இன்று நமக்கு நன்கு விளங்குகின்றது.
நாங்கள் அச்சப்பட வேண்டிய எந்த அவசியமுமில்லை. எதற்கும் நாம் பயப்பட வேண்டியதேவையில்லை அரசாங்கம்தான் இன்று அச்சப்பட்டு பயப்படுகின்றனர்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ் நிலையை தொழிலாளர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விசேடமாக நாட்டில் ஏற்படுகின்ற அரசியல் ரீதியான கொந்தளிப்பான சூழ்நிலைகளில் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு எப்படி நாங்கள் பயன்படுத்திக் கொள்வதை நாங்கள் பார்க்கவேண்டும்.
இந்த ஆட்சியாளர்கள் ஆட்டம் காணத் தொடங்கி விட்டனர். கருணா அம்மான் அரசாங்கத்துடன் இருப்பாரா இல்லையா என நம்மால் சொல்ல முடியாது. அதனால் பயப்பட வேண்டாம் கேட்டால் செல்லுங்கள் இன்னும் ஒரு மாதம்தான் உள்ளது. ஜனவரி மாதம் எட்டாம் திகதி வரைதான் உள்ளது. அதற்குப் பிறகு ஆட்டம் போட முடியாது என கூறுங்கள்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfu5.html
இலங்கை மின்சார சபையின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய சந்திரசேகரன் அரசாங்கம் அழியப் போகின்றது. மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கவிழப்போகின்றது என்பது இன்று நமக்கு நன்கு விளங்குகின்றது.
நாங்கள் அச்சப்பட வேண்டிய எந்த அவசியமுமில்லை. எதற்கும் நாம் பயப்பட வேண்டியதேவையில்லை அரசாங்கம்தான் இன்று அச்சப்பட்டு பயப்படுகின்றனர்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ் நிலையை தொழிலாளர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விசேடமாக நாட்டில் ஏற்படுகின்ற அரசியல் ரீதியான கொந்தளிப்பான சூழ்நிலைகளில் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு எப்படி நாங்கள் பயன்படுத்திக் கொள்வதை நாங்கள் பார்க்கவேண்டும்.
இந்த ஆட்சியாளர்கள் ஆட்டம் காணத் தொடங்கி விட்டனர். கருணா அம்மான் அரசாங்கத்துடன் இருப்பாரா இல்லையா என நம்மால் சொல்ல முடியாது. அதனால் பயப்பட வேண்டாம் கேட்டால் செல்லுங்கள் இன்னும் ஒரு மாதம்தான் உள்ளது. ஜனவரி மாதம் எட்டாம் திகதி வரைதான் உள்ளது. அதற்குப் பிறகு ஆட்டம் போட முடியாது என கூறுங்கள்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfu5.html
Geen opmerkingen:
Een reactie posten