[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 01:40.31 AM GMT ]
திஸ்பனை சந்தியில் ஒன்றுகூடிய மக்கள் பாதைகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு சவப்பெட்டி ஒன்றையும் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக திஸ்பனை மைதானத்திற்குச் சென்றனர்.
அங்கு மலையக மக்களின் அவலத்தை கூறி தாய்மார் ஒப்பாரி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாகசேனை - டீமலை தோட்ட மக்களும் அனுதாபப் பேரணி சென்றனர். இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgr2.html
3வது தடவை விவகாரம்! திறந்த விவாதத்தை கோர சட்டத்தரணிகள் நடவடிக்கை - 7 நீதிபதிகள் குழு ஆராய்வு
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 02:17.16 AM GMT ]
அதேவேளை, குறித்த மூன்றாம் முறை விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான ஏழு நீதியரசர்கள் கொண்ட குழாம் ஆராயவிருப்பதாகவும் நீதிமன்றத்தின்; வியாக்கியானம், ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரும் திங்கட்கிழமை எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgr3.html
Geen opmerkingen:
Een reactie posten