தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

மகிந்தரின் பாவங்களை களைய மனைவி பால் குட பவனி !

கொழும்பு, வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீபத்தரகாளி அம்மன் கோவிலின் 27ஆவது ஆண்டு, ஆடிப்பூர மஹோற்சவத்தின் பாற்குட பவனி இன்று புதன்கிழமை (30) நடைபெற்றது. இன்றைய விசேட பூஜைவழிபாடுகளில் ஷிரந்தி ராஜபக்ஷ பங்கேற்றார்.

வெள்ளிக்கிழமை (01) இலட்சார்ச்சனை பூர்த்தியும் சனிக்கிழமை காலை 06 மணியளவில் தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளன. இன் நிலையில் பாற்குடத்தை ஏந்தி ஷிரந்தி பவனிந்து மகிந்தர் இழைத்த பாவத்தை கழுவ முற்பட்டுள்ளார். ஆயிரம் கங்கைகள் உருவாகி அதில் மூழ்கி எழுந்தாலும், மகிந்தரின் பாவங்கள் போகுமா ? (புகைப்படம்: அதிர்வின் கொழும்பு புலனாய்வு நிருபர்)

Geen opmerkingen:

Een reactie posten