[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 10:06.17 AM GMT ]
ஹம்பாந்தோட்டை நகரில் நடைபெறவிருந்த வீதி நாடகமொன்றின் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நகரசபைத் தலைவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தாக்குதலில் காயமடைந்த மூன்று பேர் ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எராஜ் பெர்னாண்டோ பொலிஸ் நிலையத்தில் சரணடைய சென்ற போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலரும் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajxy.html
மகிந்தவுக்கு வேலை செய்யாத அமைச்சர்களை தேடும் பொலிஸார்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 10:05.28 AM GMT ]
இவ்வாறு 46 தொகுதி அமைப்பாளர்கள் பற்றிய தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர்.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சியில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவரையும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்கள், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சி செய்யும் அமைச்சர்கள் சம்பந்தமாக கடுமையான போக்கை கடைப்பிடிக்க போவதாகவும் அதற்கு தேவையான சகல கோப்புகளையும் தயார் செய்து வைத்து கொள்ளுமாறு ஜனாதிபதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தனிப்பட்ட ரீதியில் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சியில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவரையும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்கள், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சி செய்யும் அமைச்சர்கள் சம்பந்தமாக கடுமையான போக்கை கடைப்பிடிக்க போவதாகவும் அதற்கு தேவையான சகல கோப்புகளையும் தயார் செய்து வைத்து கொள்ளுமாறு ஜனாதிபதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தனிப்பட்ட ரீதியில் அறிவித்துள்ளார்.
http://www.newstamilwin.com/show-RUmszCRWKajw7.html
Geen opmerkingen:
Een reactie posten