தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

திடுக்கிடும் தகவல்! மைத்திரியின் மகனின் காதலியிடம் பல்லாயிரம் டொலர்களாம்….

மன்னார் முனாபிக் அப்பாவியான அஸ்வருக்கும் நயவஞ்சக துரோகம் இழைத்துள்ளார்! மாத்தளையில் ஜனாதிபதி

மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டுரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
சகலதையும் அனுபவித்துவிட்டு ஒரே நாளில் கட்சி மாறிச் செல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இவர் போன்றவர்களால் அவரது சமூகத்திற்கே இழுக்கு ஏற்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எமக்கு உறுதுணையாக இருந்த அஸ்வர் அவர்களது பாராளுமன்ற ஆசனத்தை நயவஞ்சகமாக அபகரித்தது மட்டுமல்லாது அதற்கு வியாக்கியானம் வேறு கூறித்திரிகிறார்கள்.
இவர்களை “முனாபிக்” என்று அழைப்பதில் தவறில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


1399407_10152430165936467_6873379007354531096_o
1498883_10152430165886467_118167879122720732_o
10298353_10152430165871467_84634937896993271_ohttp://www.jvpnews.com/srilanka/91867.html

புல்மோட்டையில் மக்கள் வெள்ளம்….

unp-Meetunp-Meet-01unp-Meet-02unp-Meet-03unp-Meet-04unp-Meet-05unp-Meet-06unp-Meet-07unp-Meet-08unp-Meet-09unp-Meet-10

http://www.jvpnews.com/srilanka/91872.html

பசில் கனவு காண்கிறாராம்….

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடனேயே இருக்கும் என்று அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். என்னும் பசில் ராஜபக்ஷ கனவு கண்டு வருவதாக, ரஜாப்தீன் கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவும், பசில் ராஜபக்ஷவும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸை அனுகி கோரி இருந்தார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அது குறித்து எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/91885.html

திடுக்கிடும் தகவல்! மைத்திரியின் மகனின் காதலியிடம் பல்லாயிரம் டொலர்களாம்….


ஒரு மில்லியன் சுவிஸ்லாந்து பிரான்க் மற்றும் ஒரு இலட்சம் அமெரிக்கன் டொலர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.Maetere-01
http://www.jvpnews.com/srilanka/91890.html

Geen opmerkingen:

Een reactie posten