தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு நாளை வெளியாகும்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை நாளை வெளியிடும் என்று கொழும்பின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று கூடி அரசியல் தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இதனையடுத்தே தமது நிலைப்பாட்டை கூட்டமைப்பினர் நாளை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையி;ல் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமது பிரசாரத்தை நாளை வடக்கில் ஆரம்பிக்கவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaer6.html

Geen opmerkingen:

Een reactie posten