தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

அரசாங்கம் புலிகளுடன்….

ஆளும் கட்சியில் இருந்து வெளியேறிய 408 உறுப்பினர்கள்…

இதற்கு முன்னர் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 324 ஆகும். இதனடிப்படையில் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறிய மொத்த உறுப்பினர்களின் தொகை 408 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் ஆளும் கட்சியின் பலம் குறைவடைந்து செல்வதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்
http://www.jvpnews.com/srilanka/92023.html

அரசாங்கம் புலிகளுடன்…. 

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு மக்கள் தேர்தலை புறக்கணிக்கச் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் சிரில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்த போது இந்த திட்டம் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட முக்கிய புலித் தலைவர்களுடன் அரசாங்கமே தொடர்புகளைப் பேணி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் இவ்வாறு அரசாங்கம் இரகசிய திட்டமொன்றை தீட்டியுள்ளதாக தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/92026.html

Geen opmerkingen:

Een reactie posten