தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

மகிந்த வீடு இரண்டானதா? 2015 இல் இராணுவமா? மைத்திரியா? கொழும்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! எம்.எம்.நிலாம்டீன்




இலங்கை ஜனாதிபதியின் வீடு இரண்டு துருவங்களாக பிளவுபட்டுள்ளது. அதற்கு நடைமுறைகளே சாட்சிகள் 2015 ஜனவரி ஆட்சியில் மைத்திரியா? இராணுவமா? என்பதுவே இன்றைய கொழும்பின் அச்சம் என சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மௌனத்திற்கு 1000 அர்த்தங்கள், ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை வடமாகாண வாக்குக்களே தீர்மானிக்கும், மகிந்தவின் செயல்களை குறைத்து மதிப்பிட முடியாது என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten