[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 04:42.16 PM GMT ]
கிரிபத்கொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி அமைப்பாளர் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னிடம் கோரினார்.
இந்தக் கோரிக்கைக்கு அமையவே தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்கின்றேன்.
அமைச்சர் பசில் ராஜபக்ச களனி தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் விதித்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
களனி தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக கம்பஹா அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சாலித விஜேயசூரிய கடமையாற்றவுள்ளார்.
http://www.newstamilwin.com/show-RUmszCRVKajs7.htmlதொகுதி அமைப்பாளர் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னிடம் கோரினார்.
இந்தக் கோரிக்கைக்கு அமையவே தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்கின்றேன்.
அமைச்சர் பசில் ராஜபக்ச களனி தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் விதித்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
களனி தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக கம்பஹா அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சாலித விஜேயசூரிய கடமையாற்றவுள்ளார்.
அரச சார்பற்ற அமைப்பின் ஆய்வில் மஹிந்த முன்னிலை
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 04:50.53 PM GMT ]
ஆய்வின்படி அவருக்கு 57.62 வீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு 40வீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜதந்திரியான மங்கள முனசிங்கவின் வன் டெக்ஸ்ட் என்ற அமைப்பே இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
ஆய்வின்படி 8,658,977 சிங்கள பௌத்த வாக்குகளில் 63 வீதம் மஹிந்தவுக்கும் 36 வீதம் மைத்திரிக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,096,217 இலங்கை தமிழர் வாக்குகளில் 44 வீதம் மைத்திரிக்கும் 40 வீதம் மஹிந்தவுக்கும் கிடைக்கும்.
1,124,831 என்ற முஸ்லிம்களின் வாக்குகளில் 64 வீதம் மைத்திரிக்கும் 35வீதம் மஹிந்தவுக்கும் கிடைக்கும்.
493,911 எண்ணிக்கையான சிங்கள கத்தோலிக்கர்களில் 55 வீதத்தினர் மஹிந்தவுக்கும் 44 வீதத்தினர் மைத்திரிக்கும் வாக்களிப்பர்.
463,130 என்ற எண்ணிக்கையான இந்திய வம்சாவளி தமிழர்களில் 56.5 வீதத்தினர் மஹிந்தவுக்கும் 42.5 வீதத்தினர் மைத்திரிக்கும் வாக்களிப்பர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஏனையர்கள் வகுதியில் 54 வீதத்தினர் மைத்திரிக்கும் 45 வீதத்தினர் மஹிந்தவுக்கும் வாக்களிப்பர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அடிப்படை குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
2015 ஜனாதிபதித் தேர்தல்! மகிந்தவா? மைத்திரியா? நீங்களும் வாக்களிக்கலாம்
இலங்கையில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.
அந்த வகையில் லங்காசிறி இணையத்தளமானது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெடுப்பொன்றினை நடாத்துகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமாக களமிறக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரில் யார் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்கள்.
வாசகர்கள் தங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்யமுடியும். கருத்து கணிப்பில் கலந்து கொண்ட பின்னர் முடிவுகள் உடனடியாக கலந்து கொண்டவருக்கு காண்பிக்கப்படும்
இந்த வாக்கெடுப்பில், இலங்கையில் உள்ள வாசகர்களிடமிருந்தே அதிக பதில்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ( 90 வீதமான பதில்கள்) ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து 10 வீதமே எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முடிவுகள் 07.01.2015 அன்று வெளியிடப்படும். அத்துடன் முடிவுகளை எவரும் பார்க்க முடியும். கருத்து கணிப்பு நடத்தப்படும் இணையத்தளம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஒருதடவையே வாக்களிக்க முடியும். (Thank you for voting!) இரண்டாவது தடவை வாக்களிக்க முற்பட்டால் “Thank you, we have already counted your vote” இவ்வாறு ஆங்கிலத்தில் பதில் வரும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
http://poll.fm/52vgb
கருத்துக் கணிப்பினை பார்வையிட இங்கே அழுத்தவும்
http://www.newstamilwin.com/show-RUmszCRVKajty.htmlமைத்திரிபால சிறிசேனவுக்கு 40வீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜதந்திரியான மங்கள முனசிங்கவின் வன் டெக்ஸ்ட் என்ற அமைப்பே இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
ஆய்வின்படி 8,658,977 சிங்கள பௌத்த வாக்குகளில் 63 வீதம் மஹிந்தவுக்கும் 36 வீதம் மைத்திரிக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,096,217 இலங்கை தமிழர் வாக்குகளில் 44 வீதம் மைத்திரிக்கும் 40 வீதம் மஹிந்தவுக்கும் கிடைக்கும்.
1,124,831 என்ற முஸ்லிம்களின் வாக்குகளில் 64 வீதம் மைத்திரிக்கும் 35வீதம் மஹிந்தவுக்கும் கிடைக்கும்.
493,911 எண்ணிக்கையான சிங்கள கத்தோலிக்கர்களில் 55 வீதத்தினர் மஹிந்தவுக்கும் 44 வீதத்தினர் மைத்திரிக்கும் வாக்களிப்பர்.
463,130 என்ற எண்ணிக்கையான இந்திய வம்சாவளி தமிழர்களில் 56.5 வீதத்தினர் மஹிந்தவுக்கும் 42.5 வீதத்தினர் மைத்திரிக்கும் வாக்களிப்பர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஏனையர்கள் வகுதியில் 54 வீதத்தினர் மைத்திரிக்கும் 45 வீதத்தினர் மஹிந்தவுக்கும் வாக்களிப்பர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அடிப்படை குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இலங்கையில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.
அந்த வகையில் லங்காசிறி இணையத்தளமானது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெடுப்பொன்றினை நடாத்துகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமாக களமிறக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரில் யார் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்கள்.
வாசகர்கள் தங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்யமுடியும். கருத்து கணிப்பில் கலந்து கொண்ட பின்னர் முடிவுகள் உடனடியாக கலந்து கொண்டவருக்கு காண்பிக்கப்படும்
இந்த வாக்கெடுப்பில், இலங்கையில் உள்ள வாசகர்களிடமிருந்தே அதிக பதில்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ( 90 வீதமான பதில்கள்) ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து 10 வீதமே எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முடிவுகள் 07.01.2015 அன்று வெளியிடப்படும். அத்துடன் முடிவுகளை எவரும் பார்க்க முடியும். கருத்து கணிப்பு நடத்தப்படும் இணையத்தளம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஒருதடவையே வாக்களிக்க முடியும். (Thank you for voting!) இரண்டாவது தடவை வாக்களிக்க முற்பட்டால் “Thank you, we have already counted your vote” இவ்வாறு ஆங்கிலத்தில் பதில் வரும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
Presidential Election Sri Lanka 2015 - Poll by Lankasri
Geen opmerkingen:
Een reactie posten