தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 maart 2015

பிரித்தானிய மகாராணியைச் சந்தித்தார் மைத்திரி



பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பாரியாரும் இச்சந்திப்பின் போது கலந்து கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu6G.html

Geen opmerkingen:

Een reactie posten