அமைச்சரின் மகன் 17 வயது மாணவியை இழுத்துக்கொண்டு ஓடினார்: பரபரப்புச் செய்தி !
[ Mar 18, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 13850 ]
அமைச்சர் ராஜித சேனாரட்ன வீட்டில் தான் தனது மகள் தற்போது இருப்பதாக வர்த்தகர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மீடியாக்களுக்கு நேரடியாக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். மகிந்த ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பல அமைச்சர்களின் மகன் மார் அடாவடிகளில் ஈடுபட்டார்கள். ஆனால் தற்போதும் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது என்பது ஆச்சரியமான விடையம் தான்.
தமிழ் தெரியாது என்று நீதிமன்ற நிருபர்கள் முன் சுமந்திரன் நடிப்பு: உலக மகா ஜித்தன் !
[ Mar 18, 2015 06:37:04 AM | வாசித்தோர் : 17320 ]
ஏதோஆயிரத்தி எட்டு வேலைகள் இருப்பதுபோலவும் , அவசரமாக இருப்பதுபோலவும் அடிக்கடி இவர் தன்னைக் காட்டிகொள்வது வழக்கம். ஒரு முறை தமிழ் நிருபர் ஒருவர் இவரிடம் தமிழில் கேள்வி ஒன்றை கேட்டுவிட்டு அதற்கான பதிலை தமிழில் தருமாறு கூறவே , "எனக்கு தமிழ் வராது" என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் அதற்கான பதிலை வழங்கியுள்ளார் சுமந்திரன்.பத்மசீலன் என்பவர் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த காலம். சுமந்திரன் பற்றி ஏதோ பேச்சு வர சுமந்திரனுக்கு தமிழ் தெரியாதாமே , என்று நீதிமன்ற நிருபர் ஒருவர் கூறி இருக்கின்றார்.
இது என்ன பிழையான கதை, சுமந்திரன் கிறிஸ்தவ போதனைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழில்தானே மேற்கொள்கின்றார் என்று போட்டு உடைத்தார் சுமந்திரனின் குடும்ப நண்பரான பத்மசீலன்.
http://www.athirvu.com/newsdetail/2616.html
Geen opmerkingen:
Een reactie posten