தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

தலைவரை தனிப்பட சந்திக்கவில்லை! நடந்தது என்ன? விளக்குகிறார் உருத்திரகுமார்!



எமது தேசியத் தலைவர் பிரபாகரனை தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. ஆனால் பல முறை சந்தித்துள்ளேன். எமது பலத்தை ஒற்றுமையால் நிரூபிக்கலாம் என பல முறை வலியுறுத்தியவர். அதை விட இன்னும் பல விடயங்களை கூறியவர் என வி.உருத்திரகுமார் தெரிவித்தார்.
கூறியவை என்ன? இன்றைய உலக நடப்புக்களை நன்கு அறிந்து, உலக நகர்வுகளையும் நடைமுறைகளையும் துல்லியமாக வரையறுத்த எம் தலைவரை நான் சந்தித்தது என் வாழ்வின் பாக்கியம் என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசையில் விபரிக்கிறார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblp5.html

Geen opmerkingen:

Een reactie posten