கேகாலை பிரதேசத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனியாக திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை திரையரங்க முகாமையாளர் பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பியுடன் இம் மாணவி திரையரங்கிற்கு சென்றுள்ளார். நண்பி தனது காதலனுடன் திரையரங்கின் மேல் மாடி பெல்கனியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது இம்மாணவி தனியாக கீழ்ப்பகுதியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
மாணவி தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் செளிவர வில்லை
- See more at: http://www.canadamirror.com/canada/25743.html#sthash.9eNPbtcG.dpufபெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு மிரட்டல்
ஆணமடு – நவத்தேகம வீதியின் மருங்கொட பிரதேசத்தில் வைத்தே குறித்த சந்தேகநபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பணி முடித்து பிரிதொரு பொலிஸ் உத்தியோகத்தருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அந்தப் பகுதியால் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் மிரட்டல் விடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
7பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கடுமையான வார்த்தைகளைக் கூறி மிரட்டிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆணமடு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் நவத்தேகம பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் மற்றையவர் இலங்கை போக்குவரத்துச் சபையின் புத்தளம் டிப்போவிலும் பணி புரிபவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/68637.html
Geen opmerkingen:
Een reactie posten