தர்மிகா தனது கணவர் தஞ்செயனோடு பெரும் பிரச்சனைப்பட்டு, இறுதியாகப் பிரிந்துசென்று தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இன் நிலையில் அடுத்த கலியானம் ஒன்றை பேசிய மதுஷாவின் பெற்றோர் இம்முறை உஷாராக இருந்துள்ளார்கள். சினிமா, தொலைக்காட்சி நாடகங்களை மிஞ்சும் வகையில் மதுசாவின் திருமணம் நடந்துள்ளது. தனஞ்சயன் தொடா்ந்து திருமணங்களைக் குழப்புவதால் இரகசியமான முறையில் மாப்பிளை மதுஷாவிற்குப் பார்க்கப்பட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தராக இருக்கும் ஒருவரை பார்த்து திருமணம் இரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது. இதை அறிந்த தனஞ்சயன் பெரும் கோபமுற்றுள்ளார். திருமணமாகி மதுசாவும் மாப்பிளையும் முதன் முதலாக, தனது தாய் வீ்ட்டுக்கு வந்துள்ளனா். அதனை யாரோ ஒரு புல்லுருவி மூலம் தனஞ்சயன் அறிந்துள்ளார். அதன் பின்னா் நேற்று முந்தினம் இரவு அவா்கள் தங்கியிருந்த வீட்டில் தனது சொந்த ஆட்டோவில் வந்து மேற்படிக் கொடும் செயலைச் செய்து முடித்துள்ளார் தனஞ்சயன். தர்மிகா தற்போது தனது அக்கா(மதுஷா) அம்மா மற்றும் சகோதரனை இழந்த நிலையில் உள்ளார்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
donderdag 8 mei 2014
வாள்வெட்டு தனஞ்செயனின் காமக்கொடூரம்: இதில் டக்ளசுக்கு வேலைபார்த்திருக்கிறார் !
தர்மிகா தனது கணவர் தஞ்செயனோடு பெரும் பிரச்சனைப்பட்டு, இறுதியாகப் பிரிந்துசென்று தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இன் நிலையில் அடுத்த கலியானம் ஒன்றை பேசிய மதுஷாவின் பெற்றோர் இம்முறை உஷாராக இருந்துள்ளார்கள். சினிமா, தொலைக்காட்சி நாடகங்களை மிஞ்சும் வகையில் மதுசாவின் திருமணம் நடந்துள்ளது. தனஞ்சயன் தொடா்ந்து திருமணங்களைக் குழப்புவதால் இரகசியமான முறையில் மாப்பிளை மதுஷாவிற்குப் பார்க்கப்பட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தராக இருக்கும் ஒருவரை பார்த்து திருமணம் இரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது. இதை அறிந்த தனஞ்சயன் பெரும் கோபமுற்றுள்ளார். திருமணமாகி மதுசாவும் மாப்பிளையும் முதன் முதலாக, தனது தாய் வீ்ட்டுக்கு வந்துள்ளனா். அதனை யாரோ ஒரு புல்லுருவி மூலம் தனஞ்சயன் அறிந்துள்ளார். அதன் பின்னா் நேற்று முந்தினம் இரவு அவா்கள் தங்கியிருந்த வீட்டில் தனது சொந்த ஆட்டோவில் வந்து மேற்படிக் கொடும் செயலைச் செய்து முடித்துள்ளார் தனஞ்சயன். தர்மிகா தற்போது தனது அக்கா(மதுஷா) அம்மா மற்றும் சகோதரனை இழந்த நிலையில் உள்ளார்.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten