வங்காலைக் கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை கரையொதுங்கியுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/80980.html
Geen opmerkingen:
Een reactie posten