இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 முஸ்லீம்கள் கொடுத்த முறைப்பட்டை அடுத்து, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று உடனடியாக அமெரிக்க பெடரல் நீதிமன்றில் வழக்கு ஒன்றை பதிவுசெய்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி நரேந்திர மோடிக்கு அழைப்பாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அவர் நீதிமன்றம் வராத பட்சத்தில் அது பிடியாணையாக மாறும். இருப்பினும் நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருக்கும் வரை அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு உள்ளது. அவரை எவராலும் அமெரிக்காவில் வைத்து கைதுசெய்ய முடியாது. இருப்பினும் அவர் அப்பதவியை இழந்தபின்னர் அமெரிக்கா சென்றால், அவர் நீதிமன்றம் செல்லவேண்டி நேரிடும். ஆனால் இதுபோன்ற வலிமையான வழக்கு ஒன்றை, தமிழர்கள் இதுவரை அமெரிக்காவில் தொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பல ஈழத் தமிழர்கள் அங்கே இருக்கிறார்கள்.
சில வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், அவை நாளடைவில் கைவிடப்பட்ட நிலையில் தான் உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1096.html
Geen opmerkingen:
Een reactie posten