தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 september 2014

அமைச்சர் மகளுக்கு வளையம் போடும் கருணா: போட்டோ எடுத்து மாட்டினார் !

ஐரோப்பா கிளம்பவுள்ள மகிந்தரும் ரணில் விக்கிரமசிங்கவும்:

[ Sep 26, 2014 01:37:13 PM | வாசித்தோர் : 2050 ]
தற்போது அமெரிக்காவில் உள்ள மகிந்த ராஜபக்ஷ, 28ம் திகதி கொழும்பு திரும்பி பின்னர் அங்கிருந்து 1ம் திகதி இத்தாலி செல்லவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இத்தாலியில் உள்ள ரோம் நகரில் அவர் 2 தினங்கள் தங்கியிருப்பார் என்ற செய்தி கசிந்துள்ளது. இலங்கையில் இருந்து நேரடியாக ரோம் செல்லாது, லண்டனில் சில மணித்தியாலங்கள் அவர் தங்கிச் செல்ல இருப்பதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இத்தாலியில் உள்ள தமிழர்கள் ரோமில் கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவார்களா என்று தெரியாத நிலை காணப்படுகிறது. இதேவேளை இத்தாலியில் சிங்களவர்கள் பாரிய அளவில் குடியேறியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
இது இவ்வாறு இருக்க எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க , 28ம் திகதி லண்டன் வரவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர் லண்டனில் சுமார் 7 நாட்கள் தங்கியிருப்பார் என்றும், ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சியின் MPக்கள் சிலரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்பேச்சு வார்த்தை எது குறித்தது என்று இதுவரை எத்தகவலும் வெளியாகவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1085.html

மஹியங்கனையில் திருட்டில் ஈடுபடும் குரங்கு (CCTV காணொளி)

[ Sep 26, 2014 02:00:27 PM | வாசித்தோர் : 3470 ]
வர்த்தக நிலையங்களில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை நாம் CCTV கமராக்களில் பதிவாகும் காணொளிகளூடா பார்த்திருக்கிறோம்.அந்த காணொளிகளில் மனிதர்களின் திருட்டு சம்பவங்களே பதிவாகியிருக்கும்.
ஆனால் குரங்கு ஒன்று திருட்டில் ஈடுபடுவதை பதிவு செய்திருக்கிறது மஹியங்கனையில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV கமரா.குறித்த CCTV காணொளியில், உரிமையாளர் இல்லாத சமயத்தில் வர்த்தக நிலையத்தினுள் நுழையும் குரங்கு அங்குள்ள உணவு பொருட்களை உண்ணுவதையும், அங்குமிங்கும் பாய்வதையும் காணொளியூடாக காணமுடிகிற
http://www.athirvu.com/newsdetail/1086.html

அமைச்சர் மகளுக்கு வளையம் போடும் கருணா: போட்டோ எடுத்து மாட்டினார் !

[ Sep 26, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 39885 ]

பெண் பித்தால் தமிழ் இனத்தையே காட்டிக் கொடுத்து, தமிழா்களை நடுத்தெருக்குவுக்கு நிறுத்தய பெருமை கருணாவையே சாரும். இயக்கத்தை காட்டிக்கொடுத்து, பெரும் அழிவுப்பாதையில் இட்டதும் இவரே. தற்போது ஆளுங்கட்சியின் பிரபல அமைச்சர்களில் ஒருவரான, நிமால் சிறிபால டி சில்வாவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் குழுவாக நிற்க, கருணா அவர்கள் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுக்கும் காட்சி வெளிவந்துள்ளது. அண்மையில் நடை பெற்ற நிகழ்வொன்றில் இவர்கள் கலந்து கொண்ட போதே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அமைச்சரின் அழகான மகளுக்கு கருணா வளையம் போட்டு, அசடு வழிந்த நிலையில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்ததை பலர் பார்த்துள்ளார்கள். இதனை அறிந்த அமைச்சர் அன் நிகழ்வில் தனது மகளுடனே நேரத்தை கழித்து , கருணாவை கிட்ட நெருங்க விடாமல் பார்த்துகொண்டாராம். இதேவேளை நிகழ்சி முடிவடைந்து அனைவரும் வீடு செல்லும் வழியில், உங்கள் குடும்பத்தை ஒரு போட்டோ எடுக்கிறேன் என்று சொல்லி, கருணா தனது கையடக்க தொலைபேசியில் போட்டோ எடுத்துள்ளார்.
பெண் ஆசை பிடித்து அலைந்து திரியும் கருணா. இவர் யார் சொல்லி திருந்தப்போகிறார் ?
http://www.athirvu.com/newsdetail/1075.html

அண்ணன் காட்டிய வழியம்மா!!கடத்திச்சென்று  இன்னொருவர் காதலியை மனைவியாக்கிய தியாகத்தை எப்படி மறப்பது!!

Geen opmerkingen:

Een reactie posten