துபாயில் அடைக்கலம் புகுந்திருந்த இலங்கை தமிழ்ப்புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடனில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துபாயை தலைமையகமாகக்கொண்ட த நெசனல் செய்திதாள் வெளியிட்டுள்ளது
இவர்,நாடு கடத்தப்படுவார் என்ற அச்சமும் முன்னர் வெளியிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் மனிதாபிமான அடிப்படையில் டுபாயில் தங்க வைக்கப்பட்டிருந்த 45 தமிழர்;களுக்கும் அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதுத
Geen opmerkingen:
Een reactie posten