16 புலம்பெயர் அமைப்புக்களையும். 424 தனிப்பட்ட நபர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய தடையுத்தரவானது புகலிடக் கோரிக்கையாளர்களை மோசமாக பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடம் வழங்கப்படுவதற்கு முன்னதாக குறித்த நபர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களாக என்பது குறித்து ஆராயப்பட வேண்டியது அவசியமானது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
http://www.jvpnews.com/srilanka/64601.html
Geen opmerkingen:
Een reactie posten