பிஷ்வாலுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு !
29 April, 2014 by admin
இந்த விடயங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம், நல்லிணக்கம் போன்ற விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, பிஷ்வால், அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுடனும் பிரிதொரு சந்திப்பினை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றதாக அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்ப அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் பிஷ்வால், ஜாலியவை சந்திக்க உள்ளார்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6754
இலங்கை நிலவரம்: பிரித்தானியா தொண்டு நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை !
29 April, 2014 by admin
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது என ஸ்வெயார் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6755
Geen opmerkingen:
Een reactie posten