தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 april 2014

போலி அகதிகளை நாடுகடத்த கோத்தாவுடன் அவுஸ்ரேலியா திட்டம்!

அவுஸ்திரேலியா வந்தவர்களை நாடு கடத்துவதில் இலங்கையுடன் இரகசியத் திட்டம்

போலி புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா அரசாங்கம் இது தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் போலியான முறையில் புகலிடம் பெற்றுக்கொண்டவர்களை நாடு கடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 http://www.jvpnews.com/srilanka/66966.html

போலி அகதிகளை நாடுகடத்த கோத்தாவுடன் அவுஸ்ரேலியா திட்டம்!

போலி புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா அரசாங்கம் இது தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் போலியான முறையில் புகலிடம் பெற்றுக் கொண்டவர்களை நாடு கடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு இணைந்து செயற்பட்டு வருகிறது.gotabaya-australiagotabaya-australia01
http://www.jvpnews.com/srilanka/67012.html

Geen opmerkingen:

Een reactie posten