தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 april 2014

பள்ளி வகுப்பறையில் 14 வயது மாணவியை 8 மாணவர்கள் கற்பழிப்புத்துள்ள சம்பவம் !!

மீண்டும் வழமையான சம்பவம் தான்
இனி இது இந்தியாவில் சாதாரண நிகழ்சி தான்
பள்ளி வகுப்பறையில் 14 வயது மாணவியை 8 மாணவர்கள் கற்பழிப்புத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், லோகர் டாகா மாவட்டத்தின் நாகியா என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, அதே பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் 2 நாட்கள் சிறைவத்து கற்பழித்துள்ளனர்.
வீட்டில் இருந்த மாணவியை போன் மூலம் பள்ளிக்கு வரவழைத்து இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய பொலிசார் தேடி வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten