தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 april 2014

ஐ.நாவின் புலம்பெயர்ந்தோர் துறைசார் நிபுணர் இலங்கைக்கு விஜயம்


புலம்பெயர்தோர் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காக ஐக்கிய நாடுகளின் துறைசார் நிபுணர் பிரான்ஸிஸ் கீரிபியூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 19 முதல் 26 ஆம் திகதிவரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் அவருடைய சந்திப்பு அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் நிபுணர் தமது இலங்கை விஜயத்தின்போது புலம்பெயர்ந்தோர் தொடர்பில் நிலைமைகளை ஆராய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் பயண இறுதியில் அறிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten