குருநாகல் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் தொடர்பான அறிவித்தல் பலகையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குருநாகல் மாவத்தகம என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னால் பள்ளிவாசல்.அமைதியாக இருக்கவும் என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை சிங்கள பௌத்த மக்கள் வாழும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பௌத்த மக்களிடையே பதற்ற நிலை தோன்றியிருப்பதாக மாவத்தகம பொலிஸார் முறையிட்டிருந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட பெலஸ்ஸ நீதிவான் நாமல் பெரேரா, குறித்த அறிவிப்பு பலகையை அகற்றுமாறு உத்தரவிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten