தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 augustus 2013

நவநீதம்பிள்ளையுடன் மன்னார் ஆயர் சந்திப்பு !

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையை மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­டகை நேற்று மாலை சந்­தித்து முக்­கிய பேச்சு வாதர்த்தை நடத்­தி­யுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இச் சந்­திப்பு கொழும்பில் அமைந்­துள்ள ஐ.நா அலு­வ­லத்தில் இடம்­பெற்­றது. ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையை சந்­தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசியதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு மேலும் தெரிவித்தார். 

இதன்பொழுது கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்­பான தேசிய ஆணைக்­கு­ழுவில் வழங்­கப்­பட்ட சாட்­சிகள் தொடர்பில் தான் எடுத்துரைத்ததாகவும்ட அவர் குறிப்பிட்டார். பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் நிம்­ம­தி­யாக வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்கித் தரு­மாறு அவரிடம் கேட்டுக் கொண்டோம் என்றும் ஆயர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten