மகிந்தருக்கு ஆதரவாக “சங்கு ஊதும்” சில தமிழ் இணையங்கள், ஆனந்தியின் கருத்தை பாவித்து, தமிழ் மக்கள் மைத்திரியை எதிர்க்கவேண்டும் என்ற கருத்தை கொழும்பிலும் யாழிலும் பரப்பி வருகிறார்கள். தேர்தல் காலங்களில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் அரசியல்வாதிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நல்லதொரு உதாரணம் ஆகும். ஆனந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் மைத்திரிக்கு ஆதரவை தராமல் போகலாம். ஆனால் அதற்காக அவை மகிந்தருக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது அல்லவா ? எனவே இனியாவது சற்று பொறுப்பான வகையில் கருத்துக்களை வெளியிடுவது நல்லது.
http://www.athirvu.com/newsdetail/1786.htmlதொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 4 januari 2015
ஆனந்தியை பாவிக்க கூட மகிந்த கூட்டணி தயங்கவில்லை: மகிந்தருக்கான வாக்குகளாக மாற்ற முயற்ச்சி !
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten