தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 april 2013

கொழும்பில் பதட்டம் பெண்கள் மீது பொலிசார் அநாகரீகத் தாக்குதல்


வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்போது பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கொழும்பின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக குப்பை அகற்றும் பணிகள் சீராக இடம்பெறாமையால் வீதியோரங்களில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
jvp-colo-1jvp-colo-2jvp-colo-3jvp-colo-4jvp-colo-5jvp-colo-6jvp-colo-7jvp-colo-8jvp-colo-9jvp-colo-10jvp-colo-11

Geen opmerkingen:

Een reactie posten