தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 april 2013

தலைவரது துப்பாகியா என்று பார்த்து காட்டிக்கொடுக்கும் கருணா !



தேசிய தலைவரது துப்பாக்கியா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று மேஜர் ஷர்வேந்திர சில்வா கேட்க்க , கை துப்பாகி ஒன்றை பார்வையிட்டுகொண்டு இருக்கிறார் காருணா. தற்செயலாக கண்டெடுக்கப்பட்ட இத் துப்பாக்கி யாருடையாத இருக்கலாம் என்று இலங்கை இராணுவத்துக்கு சந்தேகம் ஏற்பட்டவேளையே அவர்கள் கருணா அவ்விடத்தில் நின்றதால் அவரைக் கேட்டுள்ளார்கள். பல வருடங்களா புலிகள் அமைப்பில் இருந்த கருணா இத் துப்பாகியை பார்ப்பதும் பின்னர் இது யாருடையதாக இருக்கலாம் என்று எதிர்வு கூறுவதும் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

இத் துப்பாக்கி தலைவரது துப்பாக்கியாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் இலங்கை இராணுவத்துக்கு இருந்திருக்கலாம். யுத்தம் நடைபெற்றவேளை அவ்விடத்திலேயே நின்று புலிகளைக் காட்டிக்கொடுத்தார் கருணா என்பதனை விளக்க இதனை விட சிறந்த ஆதாரம் ஒன்று இருக்கவே முடியாது. அதனால் இப் புகைப்படத்தை இணைத்திருக்கிறோம்.


Geen opmerkingen:

Een reactie posten