தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

கூட்டுச்சதி அம்பலம்! தமிழகத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம், சோனியா காந்தி மற்றும் கருணாநிதி ஆகியோரின் கூட்டுச் சதியே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்களவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் என்ற தலைப்பிலான குறித்த சுவரொட்டியில் சுப்பிரமணிய சுவாமி, ராஜபக்ச, சோனியா மற்றும் கருணாநிதி ஆகியோர் திட்டமிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பழிவாங்கியுள்ளனர் எனவும், துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten