தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

கிரிகெட் அணியில் தெரிவாக தம்மை பலாத்காரம் செய்யலாம் என்று கூறிய சிங்கள பெண்கள் !

இலங்கையின் சர்வதேச பெண்கள் கிரிகெட் அணியில் தன்னை இணைத்துக்கொள்ள பல பெண்கள் போட்டியிட்டுள்ளார்கள். மாவட்ட ரீதியாக பெண்களுக்கான கிரிகெட் அணிகள் பல உள்ளது. இதில் இருந்து சில பெண்களை சர்வதேச அணிக்கு தெரிவுசெய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இக் குழுவில் இருந்த பலர் சில பெண்களோடு உடலுறவை வைத்துவிட்டு, பின்னர் அவர்களையே தேர்ந்தும் எடுத்துள்ளார்கள் என்ற தகவலை உள்ளூர் ஊடகம் ஒன்று நேற்றைய தினம்(29) போட்டு உடைத்துள்ளது.
உங்களை நாம் தெரிவு செய்தால் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று, நேரடியாகவே தேர்வுக் குழுவினர் பெண்களோடு பேசியுள்ளார்கள். வேறு வழியில்லாம சில பெண்கள் தம்மையே விற்று இந்த அணியில் இணைந்துள்ளார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டை விசாரிக்க , ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது இலங்கை கிரிகெட் வாரியம்.
http://www.athirvu.com/newsdetail/1325.html

Geen opmerkingen:

Een reactie posten