தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

பிக்குவின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்திய லங்காசிறி! முன்னிலைப்படுத்திய இலங்கை ஊடகங்கள்



மட்டக்களப்பில் பௌத்த பிக்கு ஒருவரின் அடாவடித்தனம் தொடர்பில் ஆதாரத்துடன் லங்காசிறி இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தரை மட்டக்களப்பு விகாராதிபதி அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரர் தாக்கியமை தொடர்பான செய்தியை ஆதாரபூர்வமாக லங்காசிறி இணையத்தளம் நேற்று வெளியிட்டிருந்தது.
இன்று இலங்கையில் அனைத்து ஊடகங்களும் அச்செய்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. அத்துடன் குறித்த காணொளியினை 24 மணித்தியாலத்திற்குள்  YOUTUBE  இல் பல ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr1.html

Geen opmerkingen:

Een reactie posten