அமெரிக்கா ராஜாங்க செயலாளராக பணியாற்றிய கெலரி கிளிங்ரன் அவர்கள் சமீபத்தில் ஓய்வுபெற்றார். அதன் பின்னர் செனட்டர் ஜோன் கெரி அவர்கள் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செனட்டர் ஜோன் கெரி அவர்கள் முன் நாள் செயலாளர் கெலரி கிளிங்கரன் போல தமிழர் சார் போக்கை கடைப்பிடிப்பாரா என்ற கேள்விகளும் இருக்கிறது. இருப்பினும் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எடுத்துரைத்து அவரையும் தமிழர்களுக்கு ஆதரவாக திரட்டி எமது நோக்கங்கள் நிறைவேற நாம் பயன்படுத்துவதே, மதி நுட்ப்பமாகும்.
மதி நுட்பமென்றால் மானங்கெட்ட பிழைபோ
Geen opmerkingen:
Een reactie posten