வட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து' செய்யப்பட்டதா ?
[ Jun 23, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 7615 ]
ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள். அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்டரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் கிடக்கக் காணப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக்கியதாகக் கூறியதாக அவரது சட்டத்தரணி முன்னதாக பிபிசியிடம் கூறியிருந்தார்.
தனது தாக்குதல் தொடர்பில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப்பையே குற்றஞ்சாட்டுவதாக சட்டத்தரணி கூறியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/222.htmlசைபர் தாக்குதலி முடங்கியது மகிந்தரின் இணையம்: முடக்கியது யார் ?
[ Jun 23, 2014 04:48:10 AM | வாசித்தோர் : 5730 ]
எனினும் தற்போது அது செயற்படத் தொடங்கியுள்ளதாகவும், திங்கட்கிழமை தொடக்கம், பதிவேற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களின் மூலம்,ஜனாதிபதி, திறைசேரி, லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள் முடக்கப்பட்டதாகவும், அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகிந்தரின் இணையத்தளம் தற்போது இயங்கி வருவதாக, அதிபரின் ஊடகப் பேச்சாளர் அனுராத ஹேரத் தெரிவித்துள்ளார். திறைசேரி இணையத்தளமும் இயங்கத் தொடங்கியுள்ளது.
"ஒப்பரேசன் சிறிலங்கா" என்ற பெயருடையவர்களே, மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/226.html
Geen opmerkingen:
Een reactie posten